<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தடுப்பூசி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 25 Nov 2025 07:21:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>தடுப்பூசி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஓட்டல் ஊழியர்களுக்கு டைபாய்டு  காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்! தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு</title>
		<link>https://patrikai.com/typhoid-fever-vaccination-mandatory-for-hotel-staff-tamil-nadu-food-safety-department-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 07:21:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[fever vaccination mandatory]]></category>
		<category><![CDATA[hotel staff fever vaccination]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Food Safety Department]]></category>
		<category><![CDATA[Typhoid fever vaccination]]></category>
		<category><![CDATA[உணவு பாதுகாப்புத்துறை]]></category>
		<category><![CDATA[குடல் காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[டைபாய்டு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338695</guid>

					<description><![CDATA[சென்னை: ஓட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் (டைபாய்டு காய்ச்சல்) தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஓட்டல்களில் உணவு சமைக்கும் மற்றும் பரிமாறும் ஊழியர்கள் குடல் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. குடல் காய்ச்சல் என்பது சால்மோனெல்லா டைஃபி மற்றும் சால்மோனெல்லா பாராடிபி போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு கடுமையான தொற்று ஆகும். இது டைபாய்டு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் உயர் காய்ச்சல், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குரங்கு அம்மைக்கு தடுப்பூசி உருவாக்கும்ம் சீரம் இன்ஸ்டிடியூட்</title>
		<link>https://patrikai.com/serum-institiute-to-make-vaccine-for-monkey-pox/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 03:04:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Monkey pox]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[vaccine]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[சீரம் இன்ஸ்டிடியூட்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304202</guid>

					<description><![CDATA[டெல்லி சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விரைவில் குரங்கு அம்மைக்கு தடுப்பூசி உருவாக்க உள்ளது. உலகெங்கும் குரங்கு அம்மை நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.  எனவே உலக சுகாதார மையம் அவசர நிலையாக அறிவித்துள்ளது.  ஆப்ரிக்காவில் தொடங்கிய இந்த பாதிப்பு ஆசியாவிலும் பரவை தொடங்கி உள்ளது. இதையொட்டி இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>50 ஆயிரம் இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத் துறை</title>
		<link>https://patrikai.com/vaccination-camp-today/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Sep 2022 01:50:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1230283</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல், இரண்டாம் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக பொது மக்கள் செலுத்தி கொள்ளலாம்.இம்மாதம் 30ம் தேதிக்கு பின், பூஸ்டர் டோஸ் போட வேண்டுமென்றால், 386.25 ரூபாய் கட்டணத்தில் தான் போட வேண்டியிருக்கும். எனவே, இலவச வாய்ப்பை பயன்படுத்தி, பொது மக்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள்</title>
		<link>https://patrikai.com/vaccination-camps-tamil-nadu/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Sep 2022 01:17:57 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Nadu]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1229261</guid>

					<description><![CDATA[சென்னை: இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான் என்பதால் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்த அரசு அறிவுறுத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனப்படும் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒன்பது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்</title>
		<link>https://patrikai.com/corona-special-camp-2/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Aug 2022 03:06:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1227339</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 34வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புக்காக, இதுவரை நடந்த, 33 மெகா தடுப்பூசி முகாம்களில், 4.61 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை சார்பில், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குரங்கு அம்மை தடுப்பூசி : மத்திய அமைச்சரை சந்தித்த சீரம் சி இ ஓ</title>
		<link>https://patrikai.com/adhar-punewala-met-central-minister-regarding-monkey-pox-vaccine/</link>
		
		<dc:creator><![CDATA[Mullai Ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Aug 2022 15:46:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[vaccine]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1224741</guid>

					<description><![CDATA[டில்லி குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சி இ ஓ ஆதார் பூனாவாலா மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசி உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வரும் உலகத்தினருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது.  இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குரங்கு அம்மை நோய் தொற்றின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு : அமைச்சர் மன்சுக் மாண்டவியா</title>
		<link>https://patrikai.com/mansukh-madvya-said-india-will-make-monkey-pox-vaccine/</link>
		
		<dc:creator><![CDATA[Mullai Ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Aug 2022 13:46:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[vaccine]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1224535</guid>

					<description><![CDATA[டில்லி இந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று குரங்கு அம்மை குறித்த விவாதம் நடந்தது.  மாநிலங்களவையில் நடந்த இந்த விவாதத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தமது உரையில், ”இந்திய அரசு குரங்கு அம்மை தொடர்பாக விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசை எதிர்கொண்டதில் இருந்த அனுபவத்தைக் கொண்டு குரங்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்</title>
		<link>https://patrikai.com/mega-vaccination-camp-tamil-nadu/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Jul 2022 01:47:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Nadu]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1220886</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 31வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெறும் என அறிவித்து உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை மெகா தடுப்பூசி முகாம்</title>
		<link>https://patrikai.com/mega-vaccination-camp/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Jul 2022 01:56:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1220715</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 31வது மெகா தடுப்பூசி முகாம், ஒரு லட்சம் இடங்களில் நாளை நடைபெற உள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்</title>
		<link>https://patrikai.com/mega-vaccination-camp-again-in-tamil-nadu-today/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jun 2022 01:48:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[in]]></category>
		<category><![CDATA[Nadu]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தமிழகத்தில்]]></category>
		<category><![CDATA[மீண்டும்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1216548</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முகாம்களில் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
