Tag: தக்காளி

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

கோயம்பேடு அங்காடியில் தக்காளி விலை ரூ. 5 குறைவு

சென்னை இன்று கோயம்பேடு அங்காடியில் தக்காளி விலை ரூ.5 குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் உச்சத்திலிருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாகக் குறைந்து வருகிறது.…

சென்னையில் தக்காளி விலை மேலும் குறைவு

சென்னை சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. நாடெங்கும் தக்காளி விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்து கடந்த மாதம் ஆரம்பத்திலிருந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்…

கோயம்பேட்டில் குறைந்து வரும் தக்காளி விலை

சென்னை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து அதன்…

தக்காளி விலை மேலும் குறைவு

சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 20 குறைந்துள்ளது. தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தக்காளியை பொதுமக்கள் வாங்க…

தொடரும் கனமழையால் மீண்டும் தக்காளி விலை கடும் உயர்வு

டில்லி உற்பத்தி பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவின் சமையலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின்…

இன்று முதல் ரேஷன் கடைகளிலும் தக்காளி விலை உயர்வு

சென்னை இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ. 60 என விற்கப்பட உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று…

தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

சென்னை: தக்காளி விலை உயர்வு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது…

சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டும் தக்காளி விலை

சென்னை: தக்காளி விலை சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டுவதால் பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி விலை கடந்த சில தினங்களாகவே மீண்டும் அதிகரிக்க தொங்கியுள்ளது. நேற்று…

தக்காளி விற்று ரூ.2.8 கோடி சம்பாதித்த விவசாயி

புனே: தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார். புனேயைச் சேர்ந்த ஈஸ்வர் காய்வர் என்ற 36 வயது…