<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>டிஜிபி சைலேந்திர பாபு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%88%e0%ae%b2%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 09 Mar 2023 12:12:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>டிஜிபி சைலேந்திர பாபு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பீகார், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பயத்தை போக்க நடவடிக்கை! டிஜிபி</title>
		<link>https://patrikai.com/bihar-and-jharkhand-workers-are-still-fear-dgp-sylendra-babu/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 12:16:30 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bihar and Jharkhand workers are still fear]]></category>
		<category><![CDATA[DGP sylendra babu]]></category>
		<category><![CDATA[migrantes issue]]></category>
		<category><![CDATA[டிஜிபி சைலேந்திர பாபு]]></category>
		<category><![CDATA[பீகார் ஜார்கண்ட் தொழிலாளர்கள் பயம்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர் பிரச்சினை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1253512</guid>

					<description><![CDATA[கோவை: பீகார், ஜார்க்கண்ட் மக்கள்  இன்னும்  பயத்தில் உள்ளனர், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேச பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தொழில்துறையினருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பல ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து, தமிழ்நாட்டின் தொழிற்நிறுவங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, வதந்தி குறித்து, தமிழக காவல்துறையும், மாநிலஅரசும் பல்வேறு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கணினி பொறியாளர்கள் நிறைய பேர் தேவைப்படுவார்கள்.! டிஜிபி சைலேந்திர பாபு</title>
		<link>https://patrikai.com/lot-of-computer-engineers-will-be-needed-dgp-sylendra-babu/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Feb 2023 09:06:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cyber crime]]></category>
		<category><![CDATA[DGP sylendra babu]]></category>
		<category><![CDATA[lot of computer engineers will be needed]]></category>
		<category><![CDATA[சைபர் கிரைம்]]></category>
		<category><![CDATA[டிஜிபி சைலேந்திர பாபு]]></category>
		<category><![CDATA[நிறைய கணினி பொறியாளர்கள் தேவை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1249730</guid>

					<description><![CDATA[சென்னை: எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள். அதனால் கணினி படியுங்கள் என நிகழ்ச்சியில் பேசிய  டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு டிஜிட்டல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரிடமும்,  சைபர் குற்றவாளிகள் தனது கைவரிசையை செய்து வருகின்றனர். ஏராளமானோர் சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இரிடியம் மோசடி: பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை</title>
		<link>https://patrikai.com/iridium-scam-dgp-silendra-babu-warns-public/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Feb 2023 06:20:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DGP Silendra Babu]]></category>
		<category><![CDATA[Iridium scam]]></category>
		<category><![CDATA[இரிடியம் ஊழல்]]></category>
		<category><![CDATA[டிஜிபி சைலேந்திர பாபு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1249319</guid>

					<description><![CDATA[சென்னை; இரிடியம் முதலீடு என்ற பெயரில் பெரிய் மோசடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள  வீடியோவில், கடந்த சில நாட்களாக இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், இரவு ரோந்து காவலர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு பேட்டி&#8230;</title>
		<link>https://patrikai.com/dgp-sylendra-babus-sensational-interview-on-sexual-harassment-of-dmk-sex-torture-on-women-police-drug-smuggling-incentives-for-night-patrol-police/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jan 2023 07:16:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DGP]]></category>
		<category><![CDATA[DGP sylendra babu]]></category>
		<category><![CDATA[DGP Sylendra Babu women police sexual harassment]]></category>
		<category><![CDATA[dkn youth wing sex torture]]></category>
		<category><![CDATA[dmk sex torture on women police]]></category>
		<category><![CDATA[drug smuggling]]></category>
		<category><![CDATA[night patrol police incentive hike]]></category>
		<category><![CDATA[Police]]></category>
		<category><![CDATA[shankar jiwal]]></category>
		<category><![CDATA[Virugampakkam issue]]></category>
		<category><![CDATA[women police]]></category>
		<category><![CDATA[women police sexual harrsment]]></category>
		<category><![CDATA[இரவு ரோந்து போலீசாரின் ஊக்கத்தொகை உயர்வு]]></category>
		<category><![CDATA[கனிமொழி பொதுக்கூட்டம்]]></category>
		<category><![CDATA[சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[டிஜிபி]]></category>
		<category><![CDATA[டிஜிபி சைலேந்திர பாபு]]></category>
		<category><![CDATA[டிஜிபி சைலேந்திர பாபு மகளிர் போலீஸ் பாலியல் துன்புறுத்தல்]]></category>
		<category><![CDATA[பெண் காவலர்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள் கடத்தல்]]></category>
		<category><![CDATA[மகளிர் போலீசார் மீது திமுக பாலியல் வன்கொடுமை]]></category>
		<category><![CDATA[விருகம்பாக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1245636</guid>

					<description><![CDATA[சென்னை: பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், இரவு ரோந்து காவலர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியில் &#8216;லிப்ட்&#8217; மற்றும் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு செய்தியளார்களிடன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது,  போதை பொருட்களை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
