பீகார், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பயத்தை போக்க நடவடிக்கை! டிஜிபி
கோவை: பீகார், ஜார்க்கண்ட் மக்கள் இன்னும் பயத்தில் உள்ளனர், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேச பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்துறையினருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு…