<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>டிஜிபி சங்கர் ஜிவால் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 29 Aug 2025 03:48:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>டிஜிபி சங்கர் ஜிவால் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இன்றுடன் ஓய்வுபெறுகிறார் டிஜிபி சங்கா் ஜிவால்! புதிய டிஜிபி யார்?</title>
		<link>https://patrikai.com/dgp-shankar-jiwal-is-retiring-today-who-will-be-the-new-dgp/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Aug 2025 03:44:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[Shankar Jiwal retired]]></category>
		<category><![CDATA[சங்கர் ஜிவால் ஓய்வு]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334910</guid>

					<description><![CDATA[சென்னை:  தமிழகத்தின் புதிய காவல் துறை தலைமை இயக்குநராக இருந்து வரும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருமான டிஜிபி சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். புதிய காவல்துறை தலைவர் தேர்வில் சிலர் இருந்த நிலையில், அவர்களில் யார் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>58பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு யங்கரவாதிகள் &#8216;ஆபரேஷன் அறம்&#8217; மூலம்  கைது! டிஜிபி சங்கர் ஜிவால்</title>
		<link>https://patrikai.com/killed-58-people-coimbatore-bomb-blasts-terrorists-arrested-through-operation-aram-dgp-shankar-jiwal/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 08:06:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['Operation Aram']]></category>
		<category><![CDATA['ஆபரேஷன் அறம்']]></category>
		<category><![CDATA[58 பேர் கொல்லப்பட்டனர்]]></category>
		<category><![CDATA[Coimbatore bomb blasts]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[killed 58 people]]></category>
		<category><![CDATA[terrorists arrested]]></category>
		<category><![CDATA[குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் கைது]]></category>
		<category><![CDATA[கோவை குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331765</guid>

					<description><![CDATA[சென்னை: 58பேரை பலிகொண்ட கோவை குண்டுவெடிப்பு   சம்பவத்தின் குற்றவாளிகளான பயங்கரவாதிகள் 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால், கோவை குண்டுவெடிப்பு தொடர்புடைய பயங்கரவாதிகள் &#8216;ஆபரேஷன் அறம்&#8217;   நடவடிக் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார். ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு  காவல்துறையில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க உத்தரவு! டிஜிபி நடவடிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/dgp-shankar-jiwal-order-to-disband-unauthorized-special-forces-operating-in-tamil-nadu-police/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jul 2025 07:14:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['Lockup Death' Ajith Kumar]]></category>
		<category><![CDATA['லாக்அப் மரணம்' அஜித் குமார்]]></category>
		<category><![CDATA[44 injuries on Ajith Kumar's body]]></category>
		<category><![CDATA[Aavin job]]></category>
		<category><![CDATA[Ajith Kumar brother gets government job]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[disband unauthorized special forces]]></category>
		<category><![CDATA[District Judge begin investigation]]></category>
		<category><![CDATA[District Judge John Sunder Lal Suresh]]></category>
		<category><![CDATA[free house land]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Police]]></category>
		<category><![CDATA[அங்கீகரிக்கப்படாத சிறப்புப் படைகள்]]></category>
		<category><![CDATA[அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள்]]></category>
		<category><![CDATA[அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை]]></category>
		<category><![CDATA[ஆவின் வேலை]]></category>
		<category><![CDATA[இலவச வீடு நிலம்]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு காவல்துறை]]></category>
		<category><![CDATA[தனிப்படை காவல்துறை]]></category>
		<category><![CDATA[மாவட்ட நீதிபதி விசாரணையைத் தொடங்கினார்]]></category>
		<category><![CDATA[மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330963</guid>

					<description><![CDATA[சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையின் தனிப்படை காவல்துறையினரால் கொடூரமாக  அடித்துகொல்லப்பட்ட சம்பவம்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். சிவகங்கை திருப்புவனத்தில் கோவில் காவலாளி மீது ஒருவர் கொடுத்த நகை திருட்டு புகாரில்,   விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து தனிப்படை போலீஸார், அஜித்தை தாக்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>5 காவலர்களுக்கு 15 நாள் காவல்: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் தொடர்பாக டிஜிபி அறிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/15-day-custody-for-5-policemen-lockup-death-dgp-shankar-jiwal-report-on-thiruppuvanam-ajith-kumar-who-was-beaten-to-death-by-the-police/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 04:31:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[. police beaten to death]]></category>
		<category><![CDATA[. போலீசார் அடித்துக்கொன்ற அஜித்குமார்]]></category>
		<category><![CDATA['lockup death']]></category>
		<category><![CDATA[15-day custody for 5 policemen:]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal report]]></category>
		<category><![CDATA[Thiruppuvanam Ajith Kumar death]]></category>
		<category><![CDATA[TN Police]]></category>
		<category><![CDATA[காவல்நிலைய மரணம்]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[தமிழக காவல்துறை அறிக்கை]]></category>
		<category><![CDATA[திருப்புவனம் அஜித் குமார் மரணம்]]></category>
		<category><![CDATA[லாக்கப் மரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330832</guid>

					<description><![CDATA[சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் லாக்அப் மரணம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜித்குமார் விவகாரம்  இந்திய அளவில் டிரெண்டிங்கான நிலையில், முதல்வரும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் காவல்துறை யினரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கண்டித்த நிலையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனிடையே, அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் இட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/19-assistant-police-commissioner-transfer-in-chennai-dgp-shankar-jiwal-orders/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 06:10:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Assistant Police Commissioners Transfer]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[உதவி போலீஸ் கமிஷனர்கள் இடமாற்றம்]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304233</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் காவல் அணையர் உள்பட பல காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 19 உதவி கால் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டு உள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! டிஜிபி சங்கர் ஜிவால்</title>
		<link>https://patrikai.com/tn-govt-restriction-to-vinayagar-chaturthi-statue-setup-and-vinayagar-rallly-dgp-shankar-jiwal/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Aug 2024 02:00:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[tn govt restriction]]></category>
		<category><![CDATA[Vinayagar Chaturthi]]></category>
		<category><![CDATA[Vinayagar Chaturthi  statue setup]]></category>
		<category><![CDATA[Vinayagar Chaturthi  Vinayagar rally]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[விநாயகர் சதுர்த்தி]]></category>
		<category><![CDATA[விநாயகர் சதுர்த்தி  சிலை அமைப்பு]]></category>
		<category><![CDATA[விநாயகர் சிலை பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303999</guid>

					<description><![CDATA[சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது, விநாயகர் ஊலகம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி சங்கர் பல கண்டிசன்கள் வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும்  விநாயகர் சதூர்த்தி விழா  கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன்.  கடந்த ஆண்டை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான சிலைகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணல் குவாரி முறைகேடு: தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்&#8230;</title>
		<link>https://patrikai.com/sand-quarry-scam-enforcement-department-sends-sensational-letter-to-tamilnadu-dgp/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 08:01:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[DMK Govt]]></category>
		<category><![CDATA[Enforcement Department inquiry]]></category>
		<category><![CDATA[Enforcement Department letter]]></category>
		<category><![CDATA[GST Council]]></category>
		<category><![CDATA[Income tax department]]></category>
		<category><![CDATA[Sand Quarry Malpractice]]></category>
		<category><![CDATA[Sand Quarry Robbery]]></category>
		<category><![CDATA[Sand Quarry Scam]]></category>
		<category><![CDATA[Tamil Nadu DGP…]]></category>
		<category><![CDATA[அமலாக்கத் துறை கடிதம்]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை விசாரணை]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு டிஜிபி]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[மணல் குவாரி ஊழல்]]></category>
		<category><![CDATA[மணல் குவாரி கொள்ளை]]></category>
		<category><![CDATA[மணல் குவாரி முறைகேடு]]></category>
		<category><![CDATA[வருமான வரித்துறை]]></category>
		<category><![CDATA[ஜிஎஸ்டி கவுன்சில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299821</guid>

					<description><![CDATA[சென்னை:  தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக  தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் எழுதி உள்ளது. அதில், அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி உள்ளது. தமிழ்நாட்டில்  சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை சார்பில் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடிதம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்: ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-sand-quarry-irregularity-issue-ed-letter-to-gst-council/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 04:30:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[DMK Govt]]></category>
		<category><![CDATA[ED Letter to GST Council]]></category>
		<category><![CDATA[ED raid in sandy quarries]]></category>
		<category><![CDATA[Enforcement Department inquiry]]></category>
		<category><![CDATA[GST Council]]></category>
		<category><![CDATA[Income tax department]]></category>
		<category><![CDATA[Sand Quarry Irregularity Issue]]></category>
		<category><![CDATA[Sand Quarry Malpractice]]></category>
		<category><![CDATA[Sand Quarry Robbery]]></category>
		<category><![CDATA[Sand Quarry Scam]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Sand Quarry scam]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை விசாரணை]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு மணல் குவாரி ஊழல்]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[மணல் குவாரி கொள்ளை]]></category>
		<category><![CDATA[மணல் குவாரி முறைகேடு]]></category>
		<category><![CDATA[மணல் குவாரி முறைகேடு விவகாரம்]]></category>
		<category><![CDATA[மணல் குவாரிகளில் ED ரெய்டு]]></category>
		<category><![CDATA[வருமான வரித்துறை]]></category>
		<category><![CDATA[ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ED கடிதம்]]></category>
		<category><![CDATA[ஜிஎஸ்டி கவுன்சில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299683</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, இதில் ஏற்பட்டுள்ள எரி ஏய்ப்பு குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளது.  இதனால் மணல் குவாரி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மணல், கல் உள்பட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் இருந்தாலும், ஆட்சியாளர்கள் மற்றும் கட்சியினரின் தலைமையில் மணல் உள்பட கனிம வளங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒன்றரை லட்சம் போலீசார்! டிஜிபி தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/lok-sabha-election-2024-1-5-lakh-police-security-duty-in-tamil-nadu-dgp-info/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Mar 2024 06:16:54 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1.5 lakh police security]]></category>
		<category><![CDATA[1.5 லட்சம் போலீஸ் பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[Lok Sabha election 2024]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[லோக்சபா தேர்தல் 2024]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1291260</guid>

					<description><![CDATA[சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி,  தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒன்றரை லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும்,  தகவல்&#8230; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும், டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்&#8230;</title>
		<link>https://patrikai.com/26-cases-filed-against-drug-kingpin-jafar-sadiq-dgp-shankar-jiwal-open-talk/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Mar 2024 04:45:38 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[26 cases filed]]></category>
		<category><![CDATA[BJP Annamalai]]></category>
		<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[drug kingpin Jafar Sadiq]]></category>
		<category><![CDATA[drugs smuggler Jafar Sadiq]]></category>
		<category><![CDATA[ஆகியோர் மீது 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன]]></category>
		<category><![CDATA[டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[பாஜக அண்ணாமலை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1288551</guid>

					<description><![CDATA[சென்னை: போதை பொருள் கடத்தல்  மன்னன், தலைமறைவு குற்றவாளியான முன்னாள் திமுக  நபர்,  ஜாபர் சாதிக் உடன் டிஜிபி சங்கர் ஜிவால் இருந்த புகைப்படம் சர்ச்சையான நிலையில்,  அதுகுறித்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பல்வேறு கேள்விகளை எழுப்பி டிஜிபிக்கு சவால் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, போதை கடத்தல் மன்ன ஜாபர் சாதிக்கை சந்தித்தது உண்மை, அது ஏன் என்பது குறித்தும், அவர்மீது உள்ள வழக்குகள் குறித்தும்,  டிஜிபி சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில்,  ஜாபர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
