<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜெய்சங்கர் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 23 May 2025 02:23:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஜெய்சங்கர் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>போர் நிறுத்தம் இந்தியா – பாகிஸ்தான் பேசி எடுத்த முடிவு : அமைச்சர் ஜெய்சங்கர்</title>
		<link>https://patrikai.com/minister-jaishakar-says-ceasefire-is-decided-by-indo-ppak-talks/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 02:23:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ceasefire]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[Indo Pak talks]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[இந்திய பாக் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[போர் நிறுத்தம்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஜெய்சங்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327421</guid>

					<description><![CDATA[டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தம் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி எடுத்த முடிவு எனக் கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம். &#8220;2 நாடுகள் சண்டையில் ஈடுபடும்போது, மற்ற உலக நாடுகள் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பது இயல்புதான். ஆனால், சண்டையை நிறுத்த எடுத்த முடிவு, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக பேசி எடுக்கப்பட்ட முடிவு. அமெரிக்காவுக்கு மட்டுமின்றி எங்களுடன் பேசிய எல்லா நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். சண்டையை நிறுத்த பாகிஸ்தான் விரும்பியது. அதை எங்களிடம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிந்துநதி நீர் திறப்பு எப்போது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்</title>
		<link>https://patrikai.com/central-minister-jaishankar-answered-when-indus-river-water-to-be-opened/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 02:40:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[Indus river water]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[சிந்து நதி நீர்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஜெய்சங்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326772</guid>

					<description><![CDATA[டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிந்து நதி நீர் திறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்று டெல்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டு தூதரக திறப்பு விழா நடைபெற்றது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தூதரகத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம்,  “ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு வலிமையான ஒற்றுமையை முதன்மையாக வலியுறுத்திய நாடுகளில் ஒந்துராஸும் ஒன்று. ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்</title>
		<link>https://patrikai.com/tn-cm-wrote-letter-to-central-minnister-regarding-tn-fishermen-arrested-by-srilannkan-navy/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Mar 2025 01:12:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[Fishermen arrest]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[letter]]></category>
		<category><![CDATA[MK Stalin]]></category>
		<category><![CDATA[TN CM]]></category>
		<category><![CDATA[கடிதம்]]></category>
		<category><![CDATA[தமிழக முதல்வர்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<category><![CDATA[மீன்வர்கள் கைது]]></category>
		<category><![CDATA[முக ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ஜெய்சங்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321126</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம்  எழுதி உள்ளார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6.3.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றுமொரு சம்பவம் குறித்து மிகுந்த வேதனையை அடந்துள்ளேன், 2025-ம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிவிப்பு</title>
		<link>https://patrikai.com/security-increased-to-minister-jaishankar/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Oct 2023 04:36:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[increased]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[அதிகரிப்பு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஜெய்சங்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272577</guid>

					<description><![CDATA[டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு &#8216;ஒய்&#8217; பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி ஏந்திய டெல்லி காவலர் குழு, பாதுகாப்பு அளித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இனி அவருக்கு அதைவிட உயர் பாதுகாப்பான &#8216;இசட்&#8217; பிரிவு பாதுகாப்பு அளிக்க ஒப்புதல் அளித்து ஜெய்சங்கரின் பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் (சி.ஆர்.பி.எப்.) ஒப்படைத்துள்ளது. இதனால் நாட்டின் எந்த பகுதிக்கு ஜெய்சங்கர் சென்றாலும், துப்பாக்கி ஏந்திய 14 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜி 20 மாநாட்டில் சீனா ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பில்லை &#8211; அமைச்சர் பேச்சு</title>
		<link>https://patrikai.com/chna-and-russia-not-participating-in-g-20-will-ot-affect-minister/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Sep 2023 02:50:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[China and Russia]]></category>
		<category><![CDATA[G 20 Summit]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[no affect]]></category>
		<category><![CDATA[no participation]]></category>
		<category><![CDATA[சீனா மற்றும் ரஷ்யா]]></category>
		<category><![CDATA[பங்கேற்பில்லை]]></category>
		<category><![CDATA[பாதிப்பில்லை]]></category>
		<category><![CDATA[ஜி 20 மாநாடு]]></category>
		<category><![CDATA[ஜெய்சங்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1268872</guid>

					<description><![CDATA[டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஜி 20 மாநாட்டில் சீனா, ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பு இல்லை எனக் கூறி உள்ளார். வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்&#8230;</title>
		<link>https://patrikai.com/attack-on-tamil-nadu-fishermen-chief-minister-letter-to-external-affairs-minister/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 04:03:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister letter]]></category>
		<category><![CDATA[External Affairs Minister]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<category><![CDATA[Tamil Nadu fishermen issue]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள் பிரச்னை]]></category>
		<category><![CDATA[முதல்வர் கடிதம்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத்துறை அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஜெய்சங்கர்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251373</guid>

					<description><![CDATA[சென்னை:  தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
