Tag: ஜெயலலிதா

ஜெயலலிதாவைப் பாராட்ட வேண்டும் : திமுக அமைச்சர் உதயநிதி பேச்சு 

ராமநாதபுரம் தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார். விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை…

தமிழ்நாட்டில், ஊழல் வழக்கு காரணமாக அமைச்சர் பதவியை இழந்த 3வது நபர் பொன்முடி…

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஏற்கனவே…

6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக…

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதர்வாளர்களுடன் ஊர்வலமாலக சென்று…

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் 6 ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று…

துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா! தெலுங்கானா கவர்னர் தமிழிசை டிவிட்…

சென்னை: துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6வது நினைவு தினத்தை யொட்டி, தெலுங்கானா…

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்…

ஜெயலலிதா மரண அறிக்கை குறித்த கருத்து கூற ஓபிஎஸ் மறுப்பு…

சென்னை; சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து, அப்போது துணைமுதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்ல மறுத்து…

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும், ஆறுமுகசாமி ஆணைய…

இளம் தாய்மார்கள் பயன்படுத்தும் பாலூட்டும் அறைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: இளம் தாய்மார்கள், பேருந்து நிலையம் உள்பட பொதுஇடங்களில் பயன்படுத்தி பாலூட்டும் அறைகள் மூடப்பட்டு கவனிப்பாரின்றி கிடக்கும் நிலையில், அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,…