<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி உரை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 28 Jan 2025 11:07:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஜனாதிபதி உரை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி உரை</title>
		<link>https://patrikai.com/coming-31st-president-speech-at-parliament-2-houses/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jan 2025 11:07:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Coming 31st. வரும் 31]]></category>
		<category><![CDATA[Parliament 2 houses]]></category>
		<category><![CDATA[President speech]]></category>
		<category><![CDATA[இரு அவைகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி உரை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317970</guid>

					<description><![CDATA[டெல்லி வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற செய்தி குறிப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவித்ததன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர் ஆனது ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கும். பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி கூட்டத்தொடர் முடிவடையும். அடுதத அதாவது 2 ஆவது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10-ந்தேதி தொடங்கி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பிய ஜனாதிபதி உரை : எதிர்க்கட்சிகள் விமர்சனம்</title>
		<link>https://patrikai.com/opposition-parties-highly-crtiized-today-president-speech/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 11:55:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[criticized. இன்று]]></category>
		<category><![CDATA[opposition parties]]></category>
		<category><![CDATA[President speech]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சிகள்]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி உரை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299837</guid>

					<description><![CDATA[டெல்லி இன்றைய ஜனாதிபதி உரை அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பியதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். தனது உரையில் இந்தியாவில் கடந்த 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி குறித்து பேசிய அவர், &#8216;அது ஒரு இருண்ட அத்தியாயம்&#8217; என்றும், &#8216;ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்&#8217; என்றும் குறிப்பிட்டதுடன். அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளை எதிர்த்து போராடி இந்த நாடு வெற்றி பெற்றது என்று ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்க்கட்சி எம் பிக்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
