<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சொத்துக்கள் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Oct 2024 03:12:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>சொத்துக்கள் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரு. 12 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ள பிரியங்கா காந்தி</title>
		<link>https://patrikai.com/priyanka-gandhi-is-having-rs-12-crore-worth-propertes/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Oct 2024 03:12:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<category><![CDATA[properties]]></category>
		<category><![CDATA[Rs. 12 crore]]></category>
		<category><![CDATA[சொத்துக்கள்]]></category>
		<category><![CDATA[பிரியங்கா காந்தி]]></category>
		<category><![CDATA[ரூ.12 கோடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309697</guid>

					<description><![CDATA[வயநாடு வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள வயநாடு மக்களவை இடைத்தேர்தல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவித்தது.  நேற்று பிரியங்கா காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.அவர்  வயநாட்டில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக கட்சி தொண்டர்களுடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பொருளாதாரக் குற்றவாளிகள் : ரூ. 15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்</title>
		<link>https://patrikai.com/15000-crore-properties-seized-from-economic-offenders/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Sep 2023 01:58:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[properties]]></category>
		<category><![CDATA[Rs. 15000 crore]]></category>
		<category><![CDATA[seized]]></category>
		<category><![CDATA[சொத்துக்கள்]]></category>
		<category><![CDATA[பறிமுதல்  Economic offenders]]></category>
		<category><![CDATA[பொருளாதார குற்றவாளிகள்]]></category>
		<category><![CDATA[ரூ 15000 கோடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1268987</guid>

					<description><![CDATA[டில்லி பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் தலைமறைவானவர்களின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, டில்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கம் வழங்கப்பட்டது.  இந்த பதக்கங்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் வழங்கினார். அவர் தனது உரையில், ”இந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி முதல், ஆண்டுதோறும் சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் கொண்டாட ஐ.நா. பொதுச்சபை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கணவர் வாங்கும் சொத்துக்களில் இல்லத்தரசிக்குச் சம பங்கு : சென்னை உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/chennai-hc-says-that-home-makers-will-have-equa-share-in-properies-purchased-by-husband/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jun 2023 12:32:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai high court]]></category>
		<category><![CDATA[equal share]]></category>
		<category><![CDATA[home maker]]></category>
		<category><![CDATA[Husband]]></category>
		<category><![CDATA[properties]]></category>
		<category><![CDATA[இல்லத்தரசி]]></category>
		<category><![CDATA[கணவர்]]></category>
		<category><![CDATA[சம பங்கு]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சொத்துக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260582</guid>

					<description><![CDATA[சென்னை கணவர் வாங்கும் சொத்துக்களில் இல்லத்தரசியான மனைவிக்குச் சம பங்கு உண்டு எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த கம்சாலா அம்மாள் என்பவரின் கணவர் சவூதி அரேபியாவில் பணி புரிந்துள்ளார். அப்போது அவர் சம்பாதித்த  பணத்தில் இரு சொத்துக்களை வாங்கி உள்ளார்.  கம்சாலா அம்மாள் பெயரில் வாங்கிய நிலம் மற்றும் அவருடைய வங்கி பெட்டகத்தில் வைக்கப்ப்ப்ப்பட்டிருந்த நகைகள் குறித்து அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2019 ஆம் வருடம் இந்த வழக்கில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
