<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சேகர் பாபு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 02 Jan 2026 13:15:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>சேகர் பாபு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சேகர்பாபுவுக்கு எதிராக கோஷம்:  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பரபரப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/slogans-raised-against-sekar-babu-tension-during-the-chariot-festival-at-the-suchindram-thanumalayan-swamy-temple-video/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 12:23:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[வீடியோ]]></category>
		<category><![CDATA[chariot festival]]></category>
		<category><![CDATA[halleluyah babu]]></category>
		<category><![CDATA[Slogans raised against Sekar Babu]]></category>
		<category><![CDATA[Suchindram Thanumalayan Swamy temple]]></category>
		<category><![CDATA[Tension during Suchindram]]></category>
		<category><![CDATA[அல்லேலுயா பாபு]]></category>
		<category><![CDATA[சுசீந்திரம்]]></category>
		<category><![CDATA[சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில்]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[தேர் திருவிழாவின் போது பதற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340169</guid>

					<description><![CDATA[நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தின்போதுர,  இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு எதிராக அல்லேலூயா பாபு என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இணைந்து குரல் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேகர்பாபு அங்கிருந்து வெளியேறினார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2026/01/Susindram-thanumalayaan-swamy-sekarababu-video.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>வரும் 26 அன்று 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா : அமைச்சர் சேகர்பாபு</title>
		<link>https://patrikai.com/minister-shkar-babu-says-mahasivarathtri-celebration-at-9-temples-on-26th/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Feb 2025 01:09:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[9 temples]]></category>
		<category><![CDATA[9 ஆலயங்கள்]]></category>
		<category><![CDATA[Maha Shivrathri]]></category>
		<category><![CDATA[Shekar Babu]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[மகாசிவராத்திரி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320156</guid>

					<description><![CDATA[சென்னை வரும் 26 ஆம் தேதி அன்று 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது/ நேற்று தமிழக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம், &#8220;இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் தொடங்கப்பட்ட மகா சிவராத்திரி விழா படிப்படியாக தற்போது இந்தாண்டு 9 கோவில்களில் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, வரும் 26-ந்தேதி திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பட்டீஸ்வரசாமி, மயிலை கபாலீசுவரர், தஞ்சை பிரகதீஸ்வரர், நெல்லை, நெல்லையப்பர், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், மதுரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விரைவில் பயன்பாட்டுக்கு வரும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் : அமைச்சர் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/minister-annouced-mdichur-ombi-bua-stand-will-be-opertional/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Oct 2024 01:25:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[Mudichur]]></category>
		<category><![CDATA[Omni bus stand]]></category>
		<category><![CDATA[Shekar Babu]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஆம்னி பேருந்து நிலையம்]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[முடிச்சூர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309555</guid>

					<description><![CDATA[சென்னை அமைச்சர் சேகர்பாபு விரைவில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம்  பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளார். நேற்று முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தலைவருமான சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்&#8230;.</title>
		<link>https://patrikai.com/chief-minister-m-k-stalin-launched-the-scheme-of-issuing-building-permit-through-online/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jul 2024 07:57:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister M. K.Stalin launched]]></category>
		<category><![CDATA[Minister Muthusamy]]></category>
		<category><![CDATA[Online building permit]]></category>
		<category><![CDATA[Sekar Babu]]></category>
		<category><![CDATA[அமைச்சர் முத்துசாமி]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் கட்டட அனுமதி]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[முதல்வர் மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301778</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக  ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . தொடர்ந்து, 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டட அனுமதியை இணையதளம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சனாதனம் சர்ச்சை: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/sanathanam-controversy-madras-high-court-today-verdict-on-udhayanidhi-sekar-babu-a-raja-case/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Mar 2024 03:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[A. Raja]]></category>
		<category><![CDATA[Madras High Court Today verdict]]></category>
		<category><![CDATA[Sanathanam Controversy]]></category>
		<category><![CDATA[Sekar Babu]]></category>
		<category><![CDATA[Udhayanidhi]]></category>
		<category><![CDATA[உதயநிதி]]></category>
		<category><![CDATA[ஏ.ராஜா]]></category>
		<category><![CDATA[சனாதனம் சர்ச்சை]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1288095</guid>

					<description><![CDATA[சென்னை: சர்ச்சைக்குரிய வகையில், சனாதனம் தொடர்பாக பேசிய தொடர்பாக  அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி ஆகியோருக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. சென்னையில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் டெங்கு, கொசு, கரோனா போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சவுக்கு சங்கர் புகார்!</title>
		<link>https://patrikai.com/kilambakkam-bus-terminus-tender-scam-savukku-shankar-complaints-against-ministers-in-anti-bribery-department/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jan 2024 07:36:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Adulaya Mistra]]></category>
		<category><![CDATA[anti-bribery department]]></category>
		<category><![CDATA[CMDA]]></category>
		<category><![CDATA[dvac dept]]></category>
		<category><![CDATA[Kilambakkam Bus Terminus Tender Scam]]></category>
		<category><![CDATA[Savukku Shankar complaints]]></category>
		<category><![CDATA[Sekar Babu]]></category>
		<category><![CDATA[Sivasankar]]></category>
		<category><![CDATA[அதுலயா மிஸ்த்ரா]]></category>
		<category><![CDATA[கிளாம்பாக்கம் ஊழல்]]></category>
		<category><![CDATA[கிளாம்பாக்கம் பஸ் டெர்மினஸ் டெண்டர் ஊழல்]]></category>
		<category><![CDATA[சவுக்கு சங்கர் புகார்கள்]]></category>
		<category><![CDATA[சி எம் டி ஏ]]></category>
		<category><![CDATA[சிவசங்கர்]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[டி.வி.ஏ.சி துறை]]></category>
		<category><![CDATA[டெண்டர் ஊழல்]]></category>
		<category><![CDATA[லஞ்ச ஒழிப்பு துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1281094</guid>

					<description><![CDATA[சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில்,  திமுக  அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் அவசரகதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு குளறுடிகள் நடைபெற்றுள்ளன. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது. முற்றிலும் பணிகள் முற்றுப்பெறாத நிலையில், திடீரென பேருந்து நிலையம் திறக்கப்பட்ட விவகாரமும், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், மற்றும் வாடகைகளை தொடர்பான டெண்டர் விவகாரமும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதப்பொருளாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் பார்ப்போம்! தமிழிசை</title>
		<link>https://patrikai.com/dmk-will-face-decline-said-governor-tamilisai-criticize/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Dec 2023 06:11:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[dmk will face decline]]></category>
		<category><![CDATA[Governor Tamilisai criticize]]></category>
		<category><![CDATA[Ragupathi]]></category>
		<category><![CDATA[Sekar Babu]]></category>
		<category><![CDATA[Tuticorin flood 2023]]></category>
		<category><![CDATA[ஆளுநர் தமிழிசை விமர்சனம்]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[திமுக சரிவை சந்திக்கும்]]></category>
		<category><![CDATA[தூத்துக்குடி வெள்ளம் 2023]]></category>
		<category><![CDATA[ரகுபதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1280004</guid>

					<description><![CDATA[சென்னை: (தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் பார்ப்போம் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆவேசமாக தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு&#8230; திண்டாடும் மாடலை வைத்து&#8230;. திண்டாடிக் கொண்டிருப்ப வர்கள், என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு நிதியில் ஆன்மீகப் பயணம் : 300 பேரைத் தேவு செய்ய முடிவு</title>
		<link>https://patrikai.com/300-persons-to-be-selected-for-pilgrimage-in-govt-fund/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Oct 2023 14:23:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[300 persons]]></category>
		<category><![CDATA[300 பேர்]]></category>
		<category><![CDATA[Govt Fund]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[Pilgrimage]]></category>
		<category><![CDATA[Shekar Babu]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[அரசு நிதி]]></category>
		<category><![CDATA[ஆன்மீக பயணம்]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1273879</guid>

					<description><![CDATA[சென்னை அரசு நிதியில் காசிக்கு ஆன்மீக பயணம் செய்ய 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு நிதியில் காசிக்கு ஆன்மீகப் பயணம் செய்ய 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில் அமைச்சர், ”2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், &#8216;ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி, பேரவை செயலர் பதில் மனு தாக்கல்!</title>
		<link>https://patrikai.com/sanathanam-controversy-minister-udhayanidhi-assembly-secretary-filed-a-reply-in-the-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Oct 2023 03:30:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Assembly Secretary]]></category>
		<category><![CDATA[Minister Udhayanidhi]]></category>
		<category><![CDATA[Sanathanam Controversy]]></category>
		<category><![CDATA[Sekar Babu]]></category>
		<category><![CDATA[அமைச்சர் உதயநிதி]]></category>
		<category><![CDATA[சட்டசபை செயலாளர்]]></category>
		<category><![CDATA[சனாதனம் சர்ச்சை]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272924</guid>

					<description><![CDATA[சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில்  உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில், சமீபத்தில்  நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயிநதி ஸ்டாலின்,  சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>என் மண், என் மக்கள் என்னும் பாஜகவின் பிரசாரம் எடுபடவில்லை : சேகர் பாபு</title>
		<link>https://patrikai.com/minister-sekar-babu-highly-condemned-bjp/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Sep 2023 13:15:16 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[Sekar Babu]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1269483</guid>

					<description><![CDATA[சென்னை பாஜகவின் என் மண், என் மக்கள் என்னும் பிரசாரம் எடுபடவில்லை என தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் சேகர் பாபு. &#8220;என் மண் என் மக்கள் என்னும் பாஜகவின் எடுபடவில்லை. எனவே வேறி ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கையில் எடுக்கிறார்கள். நமது ஆட்சி சமத்துவத்திற்கான ஆட்சி. ஏனெனில் தி.மு.க.வின் கொள்கையே சமத்துவம் தான். சமூகத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
