Tag: செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கன மழை பெய்தது. இந்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு…

மீிண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை…

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு

சென்னை சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்…

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 6ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், திடீரென நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அடையாற்றில்…

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 6000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல புழல் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியாக திறக்கப்பட்டு உள்ளது. மழைநீர்…

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம்,…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று முற்பகல் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த…

சென்னை மற்றும்புறநகர்களில் தொடர் மழை! செம்பரம்பாக்கம் உள்பட குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம் உள்பட அனைத்து ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்து…

முழு கொள்ளவை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.…