முன்னாள் டிஜிபி மீது முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை!
சென்னை: அதிமுக முன்னாள எம்எல்ஏவும், முன்னாள் டிஜிபி நடராஜ், முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…