<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>செந்தில் பாலாஜி வழக்கு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 30 Jul 2025 07:18:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>செந்தில் பாலாஜி வழக்கு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8216;சிஸ்டத்தின் மீதான மோசடி&#8217; என செந்தில்பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம்!  அன்புமணி விமர்சனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/attempt-as-a-complete-fraud-on-the-judicial-system-tamil-nadu-doesnt-want-trial-to-end-during-ex-minister-senthil-balajis-lifetime-anbumani-critisize/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 07:11:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA["நீதித்துறை அமைப்பின் மீதான முழுமையான மோசடி"]]></category>
		<category><![CDATA[Anbumani criticism]]></category>
		<category><![CDATA[attempt as a "complete fraud on the judicial system"]]></category>
		<category><![CDATA[During Ex-Minister Senthil Balaji's Lifetime]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[Supreme Court slams Tamil Nadu government]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Doesn't Want Trial To End]]></category>
		<category><![CDATA[The Supreme Court described]]></category>
		<category><![CDATA[அன்புமணி விமர்சனம்...]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம் விமர்சனம்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு அரசு]]></category>
		<category><![CDATA[முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[வாழ்நாளில்]]></category>
		<category><![CDATA[விசாரணை முடிவடைவதை தமிழ்நாடு விரும்பவில்லை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333377</guid>

					<description><![CDATA[சென்னை: சிஸ்டத்தின் மீதான மோசடி செந்தில் பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில்,   மக்களின் நலன்களை பலி கொடுக்கிறது திமுக அரசு என  பாமக தலைவர் அன்புமணி  கடுமையாக விமர்சம் செய்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில்,  தமிழ்நாடு அரசின் நடவடிக்கை &#8220;நீதித்துறை அமைப்பின் மீதான முழுமையான மோசடி&#8221;  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜுலை 23 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு</title>
		<link>https://patrikai.com/senthil-balajis-vase-adjounred-to-july-23/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 09 May 2025 10:33:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[adjourned]]></category>
		<category><![CDATA[July 23]]></category>
		<category><![CDATA[Senthil Balaji vase]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[ஜூலை 23. ஒத்திவைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326481</guid>

					<description><![CDATA[டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர்க் மீண்டும் பொறுப்பேற்றார் . சில தினங்களுக்கு முன் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?  ஜாமீனா?  அமைச்சர்  பதவியா?  உச்சநீதிமன்றம் இறுதி கெடு</title>
		<link>https://patrikai.com/resign-as-minister-or-bail-will-be-cancelled-choose-between-post-choose-between-post/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 12:05:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[. Supreme Court warns]]></category>
		<category><![CDATA[Kapil Sibal]]></category>
		<category><![CDATA[Minister post or Bail]]></category>
		<category><![CDATA[Mugul rothangi]]></category>
		<category><![CDATA[Post & Freedom]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[Senthil Balaji scam]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பதவி அல்லது ஜாமீன்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[கபில் சிபல்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி ஊழல்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[பதவி & சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[பதவியா ஜாமினா]]></category>
		<category><![CDATA[முகுல் ரோத்தகி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325018</guid>

					<description><![CDATA[டெல்லி : சட்டவிராத பணபரிமாற்ற வழக்கில் ஜாமினில் உள்ளர் செந்தில்பலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார?  அல்லது ஜாமீனை ரத்து செய்யட்டுமா என்று எச்சரித்ததுடன், அவர் வரும் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க கெடு விதித்தது. அமைச்சர்  பதவியா?  ஜாமின் ரத்தா, இவற்றில் ஒன்றை தேர்வு செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்  இது குறித்து முடிவை அறிவிக்க வரும் திங்கட்கிழமைவரை அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜி வழக்குகளை  நாங்களே நேரடியாக கண்காணிப்போம்!  உச்சநீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/we-will-monitor-senthil-balaji-cases-directly-supreme-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Sep 2024 03:48:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[We will monitor]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம் கண்காணிக்கும்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305276</guid>

					<description><![CDATA[சென்னை: முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக  கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான வழக்குகள் உள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக அவர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதற்கிடையில் அவர்மீதான வழக்குகளில் அரசு (திமுக) வழக்கறிஞர்கள் முறையாக வாதாடுவது இல்லை என்றும் குற்றவாளிக்கு சாதகமாக நடந்துகொள்வதாக புகார்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அடங்காப்பிடாரி அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் காட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/the-court-should-control-the-enforcement-department-karthi-chidambaram/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Mar 2024 07:01:55 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2G Case]]></category>
		<category><![CDATA[2ஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[court should control the enforcement department]]></category>
		<category><![CDATA[Karthi Chidambaram]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[அடங்காபிடாரி அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்]]></category>
		<category><![CDATA[கார்த்தி சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1290557</guid>

					<description><![CDATA[சென்னை: சிவங்ககை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,  அடங்காப்பிடாரியாக  அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என காட்டமாக கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும்  தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில், அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்தியஅரசின் அமைப்புகள், எதிர்க்கட்சியினரை குறிவைத்து தூக்கி வருகின்றன. டெல்லி மதுபான கொள்ளை வழக்கில், 9முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜி வழக்குகள்: மார்ச் 18ந்தேதி மற்றும் ஏப்ரல் 25ந்தேதிகளுக்கு  ஒத்தி வைப்பு!</title>
		<link>https://patrikai.com/senthil-balaji-cases-courts-postponed-to-march-18-and-april-25/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Mar 2024 08:28:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case adjourned to March 18]]></category>
		<category><![CDATA[chennai highcourt Postponed]]></category>
		<category><![CDATA[Chennai Sessions Court]]></category>
		<category><![CDATA[chennai sessons court]]></category>
		<category><![CDATA[dmk minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[ED investiongation]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை விசாரணை]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[சென்னை அமர்வு நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு]]></category>
		<category><![CDATA[சென்னை செஷன்ஸ் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289251</guid>

					<description><![CDATA[சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணையில், தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார்:  தமிழ்நாடு காவல்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!</title>
		<link>https://patrikai.com/money-laundering-complaint-against-senthil-balaji-supreme-court-slapped-tamil-nadu-police/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Aug 2023 07:11:14 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[money laundering case]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[Supreme Court slapped Tamil Nadu Police]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[தமிழக காவல்துறை]]></category>
		<category><![CDATA[பணமோசடி வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265520</guid>

					<description><![CDATA[டெல்லி: செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக, கூடுதல் அவகாசம் கோரிய தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை  உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழக டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக  உத்தரவிட்டனர். பின்னர் அதை நீதிபதிகள் திரும்பப்பெற்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்துத்துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்</title>
		<link>https://patrikai.com/sc-issued-notice-ot-ed-in-senthil-balaji-case/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jul 2023 13:08:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ED]]></category>
		<category><![CDATA[Notice]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[நோட்டீஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1263533</guid>

					<description><![CDATA[டில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ  பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3 ஆம் நீதிபதி கார்த்திகேயன் தமது விசாரணைக்குப் பின்பு, செந்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாறுபட்ட தீர்ப்பு எதிரொலி: செந்தில் பாலாஜி வழக்கில்  3ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்</title>
		<link>https://patrikai.com/dissenting-judgment-echo-justice-cv-karthikeyan-appointed-as-3rd-judge-in-senthil-balaji-case/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jul 2023 06:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dissenting judgment echo]]></category>
		<category><![CDATA[Justice CV Karthikeyan appointed]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி வழக்கு]]></category>
		<category><![CDATA[நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமனம்]]></category>
		<category><![CDATA[மாறுபட்ட தீர்ப்பு எதிரொலி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261442</guid>

					<description><![CDATA[சென்னை: செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், வழக்கின் 3வது நீதிபதியாக   சி.வி.கார்த்திகேயன்-ஐ நியமனம் செய்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவர் நெஞ்சுவலி என கூறியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், செந்தில்பாலாஜியை கைது செய்தது,  சட்டவிரோதம் என கூறி,   அவரது மனைவி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
