<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறுத்தை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 17 Jun 2025 01:12:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>சிறுத்தை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கோத்தகிரி அரசு பள்ளியில் சிறுத்தை நடமாட்டம்</title>
		<link>https://patrikai.com/leopard-spotted-at-kothagiri-govt-school/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 01:26:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Govt School]]></category>
		<category><![CDATA[Kothagiri]]></category>
		<category><![CDATA[Leopard]]></category>
		<category><![CDATA[அரசு பள்ளி]]></category>
		<category><![CDATA[கோத்தகிரி]]></category>
		<category><![CDATA[சிறுத்தை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329564</guid>

					<description><![CDATA[கோத்தகிரி கோத்தகிரியில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு யானை, புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இங்குள்ள வனப்பகுதிகளை ஒட்டி தனியார் தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் கட்டப்படுவதால், வனவிலங்குகளின் வாழ்விடம் குறைந்து வருவதுடன், அவற்றின் வழித்தடமும் தடுக்கப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்களுக்குள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சேலம் மாவட்ட கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் : விவசாயிகள் அச்சம்</title>
		<link>https://patrikai.com/salem-district-farmers-are-afraid-due-to-leopard-movement/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Sep 2024 10:33:10 +0000</pubDate>
				<category><![CDATA[சேலம் மாவட்ட செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Farmer afraid]]></category>
		<category><![CDATA[Leopard]]></category>
		<category><![CDATA[Salem district]]></category>
		<category><![CDATA[Villages]]></category>
		<category><![CDATA[அச்சம்]]></category>
		<category><![CDATA[கிராமவாசிகள்]]></category>
		<category><![CDATA[சிறுத்தை]]></category>
		<category><![CDATA[சேலம் மாவட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307287</guid>

					<description><![CDATA[சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே உள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் கடந்த 16 நாட்களாக சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை ஒன்று உலா வந்து அங்குள்ள கோழிகளையும் ஆடுகளையும் பகலிலேயே வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முயன்று வருகின்றனர்.  ஆனால் வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நேற்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை : மயக்க ஊசி போட்டு பிடித்த கூடலூர் வனத்துறையினர்</title>
		<link>https://patrikai.com/forest-department-cught-a-leopard-entered-in-a-house/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 26 May 2024 02:22:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Forest Department]]></category>
		<category><![CDATA[Kudalur]]></category>
		<category><![CDATA[Leopard]]></category>
		<category><![CDATA[கூடலூர்]]></category>
		<category><![CDATA[சிறுத்தை]]></category>
		<category><![CDATA[வனத்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1296884</guid>

					<description><![CDATA[கூடலூர் கூடலூர் அருகே ஒரு வீட்டுக்குள் சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி 55 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது.  இது யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. எனவே கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீ மதுரை கிராமப் பகுதியில் வனவிலங்குகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. ஸ்ரீ மதுரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் இன்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை</title>
		<link>https://patrikai.com/today-holiday-for-7-schools-in-mayiladthurai-due-to-leopard-moveent/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Apr 2024 01:46:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[7 schools]]></category>
		<category><![CDATA[7 பள்ளிகள்]]></category>
		<category><![CDATA[holiday]]></category>
		<category><![CDATA[Leopard]]></category>
		<category><![CDATA[Mayiladuthurai]]></category>
		<category><![CDATA[சிறுத்தை]]></category>
		<category><![CDATA[மயிலாடுதுறை]]></category>
		<category><![CDATA[விடுமுறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1291679</guid>

					<description><![CDATA[மயிலாடுதுறை மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இங்கு 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை  நடமாடுவதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர். அவர்களிடம் வனத்துறையினர் சிசிடிவி காமிரா மூலம் சிறுத்தையைக் கண்காணிப்பதாக உறுதி அளித்தும் இன்று அதிகாலை அங்கு வந்த சிறுத்தை ஒரு பன்றியைக் கடித்துள்ளதால் அங்குக் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ள வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதியில்  மீண்டும் சிறுத்தை நடமாட்டம்</title>
		<link>https://patrikai.com/again-leopard-found-at-tirupati/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Dec 2023 03:52:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Hill path]]></category>
		<category><![CDATA[Leopard]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[சிறுத்தை]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<category><![CDATA[மலைப்பாதை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279775</guid>

					<description><![CDATA[திருப்பதி திருப்பதி செல்லும் அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.  அடிக்கடி திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்னூல் மாவட்டம் ஆதோணியைச் சேர்ந்த கவுசிக் என்ற சிறுவன் சிறுத்தை கடித்து காயம் அடைந்தான். பிறகு நல்லூரைச் சேர்ந்த லக்ஷிதா என்ற சிறுமியைச் சிறுத்தை கடித்துக் கொன்றது. வனத்துறையினரும், தேவஸ்தானமும் இணைந்து நடைபாதை ஓரம் கூண்டுகள் வைத்து 6 சிறுத்தைகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். திருப்பதி தேவஸ்தானம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதியில் சிறுவனைத் தாக்கிய சிறுத்தை சிக்கியது</title>
		<link>https://patrikai.com/leopard-attack-a-boy-at-tirupathi-and-caught/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jun 2023 13:37:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[A boy]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[caught]]></category>
		<category><![CDATA[Leopard]]></category>
		<category><![CDATA[Tirupatt]]></category>
		<category><![CDATA[ஒரு சிறுவன்]]></category>
		<category><![CDATA[சிக்கியது]]></category>
		<category><![CDATA[சிறுத்தை]]></category>
		<category><![CDATA[தாக்கியது]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260593</guid>

					<description><![CDATA[திருப்பதி நேற்று வனத்துறையினரிடம் திருப்பதியில் சிறுவனைத் தாக்கிய சிறுத்தை சிக்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க கர்னூலைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர். திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது. செய்வதறியாமல் திகைத்த சிறுவனின் பெற்றோர், போலீசார் மற்றும் பக்தர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் அடித்தபடி வனப்பகுதிக்குள் தேடிச்சென்றனர். சிறுவனின் அழுகுரலை வைத்து சுமார் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
