<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிபிசிஐடி விசாரணை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 09 Mar 2026 04:13:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>சிபிசிஐடி விசாரணை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லாக்கெப் டெத்? மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்&#8230;</title>
		<link>https://patrikai.com/lockup-death-manamadurai-inmate-death-case-transferred-to-cbcid-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2026 03:52:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['lockup death']]></category>
		<category><![CDATA[CBCID investigation]]></category>
		<category><![CDATA[Manamadurai inmate death]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[லாக்கப் டெத்]]></category>
		<category><![CDATA[விசாரணை கைதி மரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342739</guid>

					<description><![CDATA[சிவகங்கை: மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (37), ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி (34). கடந்த 5ம் தேதி இரவு இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு 2 பேர் தப்பினர். இதன்பேரில் வழக்குப்பதிந்த மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை விரட்டிப்பிடித்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிறைத்துறை அதிகாரி வீட்டில் வேலை செய்த கைதி சித்ரவதை! சிபிசிஐடி விசாரணை</title>
		<link>https://patrikai.com/prisoner-who-worked-at-the-prison-officers-house-was-tortured-cbcid-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Sep 2024 07:37:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CB CID investigation]]></category>
		<category><![CDATA[Prisoner tortured]]></category>
		<category><![CDATA[Vellore prison officer Rajalakshmi]]></category>
		<category><![CDATA[who worked at the prison officer's house]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[சிறை அதிகாரி வீட்டில் பணிபுரிந்த கைதி சித்ரவதை]]></category>
		<category><![CDATA[வேலூர் சிறை அதிகாரி ராஜலட்சுமி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305924</guid>

					<description><![CDATA[வேலூர்: சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பான புகாரில், இதுகுறித்த  சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில், சிறைக்கைதி சிவகுமார் என்வரை வீட்டுக்கு வேலைக்காக பணி அமர்த்தி உள்ளார். அவர்  நகைகளை திருடிவிட்டதாக கூறி,  சக சிறைதுறை அதிகாரிகளை வைத்து அவரை  சித்திரவதை செய்ததாக  கூறப்படுகிறது. இதுதொடர்பான  புகாரை அடுத்து சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜர்</title>
		<link>https://patrikai.com/rs-4-crore-confiscation-case-bjp-mla-nainar-nagendran-again-appears-before-cbcid-enquiry/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jul 2024 06:27:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP MLA Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[CBCID enquiry]]></category>
		<category><![CDATA[Nainar Nagendran again appears before CBCID enquiry]]></category>
		<category><![CDATA[Rs 4 crore confiscation case]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[நைனார் நாகேந்திரன் மீண்டும் ஆஜர்]]></category>
		<category><![CDATA[பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301315</guid>

					<description><![CDATA[சென்னை:  நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன்  இன்று மீண்டும்  விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) காலை ஆஜரான  நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக  ஏற்கனவே தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.4 கோடி ரூபாய் பணம் பறிமுதல்: பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு</title>
		<link>https://patrikai.com/rs-4-crore-seized-issue-bjp-treasurer-sr-shekhar-to-appear-before-cbcid-inquiry/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jul 2024 04:09:46 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP treasurer SR Shekhar]]></category>
		<category><![CDATA[CBCID inquiry]]></category>
		<category><![CDATA[Loksabha election 2024]]></category>
		<category><![CDATA[Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[Rs 4 crore seized issue]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[நயினார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[நைனார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்]]></category>
		<category><![CDATA[ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்]]></category>
		<category><![CDATA[லோக்சபா தேர்தல் 2024]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300570</guid>

					<description><![CDATA[சென்னை: தேர்தலின்போது  ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டத தொடர்பான வழக்கின் விசாரணைக்கு  பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம், நெல்லை மாநில பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடலூர் அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பெட்ரோல் பங்கு! சிபிசிஐடி சீல்&#8230;</title>
		<link>https://patrikai.com/methanol-was-stored-in-panruti-old-petrol-bunk-cbcid-recovered-and-seized/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jul 2024 05:29:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID recovered]]></category>
		<category><![CDATA[CBCID sealed]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kalla sarayam death]]></category>
		<category><![CDATA[Methanol was stored in Panruti old petrol Bunk]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி சீல்]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[பண்ருட்டி பழைய பெட்ரோல் பங்கில் மெத்தனால் பதுக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300392</guid>

					<description><![CDATA[கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில்,  65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிபிசிஐடி விசாரணையின் கீழ் செங்கல்பட்டு என்கவுண்டர், : சென்னை உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/chennai-hc-ordered-for-cibi-probe-in-chenglepet-encounter/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Sep 2023 13:27:22 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID orivekm order]]></category>
		<category><![CDATA[Chenglepet encounter]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[hc]]></category>
		<category><![CDATA[உத்தரவு]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[செங்கல்பட்டு என்கவுண்டர்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1270227</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரிப் பகுதியில் வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். சோட்டா வினோத்தின் தாயார் ராணி  இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது நண்பர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்புதிய வழக்கு</title>
		<link>https://patrikai.com/not-satisfied-cbcid-investigation-kallakurichi-students-mothers-new-case-filed-in-madras-high-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Feb 2023 11:13:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID investigation]]></category>
		<category><![CDATA[Kallakurichi student death]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[Student mother new case filed]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251583</guid>

					<description><![CDATA[சென்னை: தனது மகள் இறந்தது தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி 022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.  இது தற்கொலை, கொலை என இருவேறான கருத்துக்கள் நிலவியதால், அங்கு வன்முறை வெடித்தது, சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பள்ளிக்கு தீ வைத்ததுடன், அங்கிருந்த 50க்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விழுப்புரம்  அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!</title>
		<link>https://patrikai.com/cb-cid-investigation-begins-in-villupuram-anbu-jothi-ashram/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 09:50:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CB CID investigation]]></category>
		<category><![CDATA[Villupuram Anbu Jothi Ashram]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251442</guid>

					<description><![CDATA[விழுப்புரம்: விழுப்புரம்  அருகே உள்ள  குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின்பேரில் கடந்த 10-ம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த ஆசிரம் உரிமையின்றி நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த ஆசிரமத்தில், மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
