<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிபிஐ விசாரணை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%90-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 28 Mar 2026 04:49:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>சிபிஐ விசாரணை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/madurai-kamaraj-university-scam-high-court-orders-cbi-inquiry/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Mar 2026 04:40:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI inquiry]]></category>
		<category><![CDATA[High Court order]]></category>
		<category><![CDATA[Madurai Kamaraj University]]></category>
		<category><![CDATA[Mdu Kamaraj Univ Scam]]></category>
		<category><![CDATA[கோமதிமீது  ஊழல் புகாா்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[மதுரை காமராஜா் பல்கலை ஊழல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1343524</guid>

					<description><![CDATA[மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள்  குறித்து விசாரிக்க சிபிஐக்கு  உயர்நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கோமதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், பல்கலைக்கழக நிா்வாகம் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தேன். எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை..பிறகு, தகவல் அறியும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>என்எல்சியில்  ரூ.442 கோடி  முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-442-crore-scam-in-nlc-high-court-orders-cbi-probe/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Feb 2026 07:27:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[High Court order]]></category>
		<category><![CDATA[NLC tender scam]]></category>
		<category><![CDATA[Rs.442 crore scam]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[என்எல்சி டெண்டர் ஊழல்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[ரூ.442 கோடி ஊழல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1341761</guid>

					<description><![CDATA[சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி  முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில்,  இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில், 442 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார்மீது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கரூர் சம்பவம்: டெல்லியில் விஜயிடம் சி.பி.ஐ விசாரணை நிறைவு</title>
		<link>https://patrikai.com/karur-incident-cbi-interrogation-of-vijay-in-delhi-has-concluded/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jan 2026 04:00:30 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[karur death]]></category>
		<category><![CDATA[Karur incident]]></category>
		<category><![CDATA[karur stampede]]></category>
		<category><![CDATA[Karur tvk meeting]]></category>
		<category><![CDATA[tvk vijay]]></category>
		<category><![CDATA[Vijay in Delhi]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[கரூர் சம்பவம்]]></category>
		<category><![CDATA[கரூர் தவெக கூட்டம்]]></category>
		<category><![CDATA[கரூர் மரணம்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[டெல்லியில் விஜய்]]></category>
		<category><![CDATA[தவெக தலைவர் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340822</guid>

					<description><![CDATA[சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது.   இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை  சுமார் 5 மணி நேரத்துக்கு மேல்  நடைபெற்றது. கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பான  வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே கரூர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் விசாரணை நடத்திய அதிகாரிகள், பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரிடம் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய அதிகாரிகள், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை முடிந்து சென்னை புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்&#8230;</title>
		<link>https://patrikai.com/karur-incident-tvk-leader-vijay-departed-for-chennai-after-the-cbi-investigation-concluded/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 05:35:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI inquiry]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[Karur incident]]></category>
		<category><![CDATA[karur stampede]]></category>
		<category><![CDATA[Tvk leader Vijay]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[கரூர் சம்பவம்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[டிவிகே தலைவர் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340609</guid>

					<description><![CDATA[டெல்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு  நேற்று (ஜனவரி 12ந்தேதி) டெல்லி  சிபிஐ அலுவலகத்தில்  ஆஜரான விஜயிடம் ஒரு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில்,  இன்று காலை  சென்னைக்கு புறப்பட்டுள்ளார். விஜயின் இன்றும் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், பொங்கலுக்கு பிறகு விசாரணை நடத்தும்படி, விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு பிறகு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளனர். முன்னதாக, 2025ம் ஆண்டு  செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கரூர் 41பேர் பலி சம்பவம்:  இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் தவெக தலைவர் விஜய்&#8230;</title>
		<link>https://patrikai.com/karur-stampede-41-dead-tvk-president-vijay-to-appear-before-cbi-in-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 03:20:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[41 DEAD. TVK President Vijay]]></category>
		<category><![CDATA[CBI in Delh]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[karur stampede]]></category>
		<category><![CDATA[கரூர் 41பேர் பலி]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[டெல்லி சென்றார் விஜய்]]></category>
		<category><![CDATA[தவெக சம்பவம்]]></category>
		<category><![CDATA[விஜய்ணு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340541</guid>

					<description><![CDATA[சென்னை:  தவெக தலைவர் விஜயின் கருர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில்,   விஜய் இன்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில்,  தவெகவினர் திமுக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, இன்று  (ஜனவரி 12ந்தேதி) விசாரணைக்கு ஆஜராக  விஜய்க்கு சிபிஐ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கரூரில் 41பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்!</title>
		<link>https://patrikai.com/karur-41-people-stampede-died-incident-cbi-summons-tvk-leader-vijay-to-appear-for-inquiry/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 03:40:48 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[41 people dead?]]></category>
		<category><![CDATA[41 பேர் உயிரிழப்பு.]]></category>
		<category><![CDATA[cbi inquirey]]></category>
		<category><![CDATA[CBI summon]]></category>
		<category><![CDATA[Karur incident]]></category>
		<category><![CDATA[stampede died]]></category>
		<category><![CDATA[tvk dead]]></category>
		<category><![CDATA[Tvk leader Vijay]]></category>
		<category><![CDATA[tvk stampede]]></category>
		<category><![CDATA[கரூர் சம்பவம்]]></category>
		<category><![CDATA[கூட்ட நெரிசலில் உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[சிபிஐ சம்மன்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[டிவிகே கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[டிவிகே தலைவர் விஜய்]]></category>
		<category><![CDATA[தவெக சம்பவம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340360</guid>

					<description><![CDATA[டெல்லி:  கரூரில்  தவெக கூட்ட நெரிசலில் சிக்கி  41பேர் பலியான சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது பற்றி&#8230; தவெக தலைவர் விஜய்PTI இணையதளச் செய்திப் பிரிவு Updated on: 06 ஜனவரி 2026, 2:31 pm 1 min read கரூர் நெரிசல் விவகாரம்: கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு&#8230;</title>
		<link>https://patrikai.com/41-dead-in-karur-tragedy-retired-judge-ajay-rastogi-lead-ips-officers-team-arrived-karur-and-live-inspection/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 08:34:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[41 dead]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[IPS officers team]]></category>
		<category><![CDATA[Karur stampede incident]]></category>
		<category><![CDATA[Karur tragedy]]></category>
		<category><![CDATA[Law and order is state issue]]></category>
		<category><![CDATA[live inspection in karur]]></category>
		<category><![CDATA[retired judge Ajay Rastogi lead]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government opposes]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339032</guid>

					<description><![CDATA[கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர். அதன்படி,  ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி   அஜய் ரஸ்தோக்கி  தலைமையலான குழுவினர் இன்று  கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம்  குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!</title>
		<link>https://patrikai.com/law-and-order-is-state-issue-tamil-nadu-government-opposes-cbi-probe-ordered-by-supreme-court-into-karur-stampede-incident/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 08:15:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Karur stampede incident]]></category>
		<category><![CDATA[Law and order is state issue]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government opposes]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கருர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்]]></category>
		<category><![CDATA[கரூர் சம்பவம்]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339028</guid>

					<description><![CDATA[சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!</title>
		<link>https://patrikai.com/armstrong-murder-case-supreme-court-interim-stays-cbi-probe/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 04:00:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Armstrong murder case]]></category>
		<category><![CDATA[BSP Armstrong]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Supreme Court interim stays]]></category>
		<category><![CDATA[ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338522</guid>

					<description><![CDATA[டெல்லி:  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதிவாகும் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என அதிருப்தி தெரிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை மாதம் கூலிப்படை கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்மையில் உயிரிழந்த வட சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரன் உட்பட பலர் கைது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி</title>
		<link>https://patrikai.com/tneb-transformer-procurement-scam-case-should-be-transferred-to-cbi-anbumani/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 07:35:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anbumani urges]]></category>
		<category><![CDATA[Arappor Iyakkam]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[tneb scam]]></category>
		<category><![CDATA[Transformer procurement scam]]></category>
		<category><![CDATA[அறப்போர் இயக்கம்]]></category>
		<category><![CDATA[அன்புமணி வலியுறுத்தல்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[டிரான்ஸ்பார்மல் ஊழல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு அரசு ஊழல்]]></category>
		<category><![CDATA[மின்மாற்றி கொள்முதல் ஊழல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338371</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு மின்சாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்யப்பட்டதில்  நடைபெற்ற  முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பாமக தலைவர்   அன்புமணி,  மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனை என்றும் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசு மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட டிரான்ஸ்பார்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே குற்றம் சாட்டியது. இதுதொடர்பான டென்டரில போட்டியிட்ட அனைவரும் ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைக்கப்படுகிறார்கள். ஒரே விலைக்கு டெண்டர் கொடுத்தவர்களிடம் கூடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
