Tag: சிங்கப்பூர்

மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூர் மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த பரவலால்…

சிங்கப்பூரின் உயரிய விருது பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர்

சிங்கப்பூர் இந்தியப் பெண் எழுத்தாளர் மீரா சந்த் சிங்கப்பூரின் உயரிய விருதைப் பெற்றுள்ளார் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தச் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய…

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி

சிங்கப்பூர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் உள்ள நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தோனேசியாவில் 10-வது ஆசியன்…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்

சிங்கப்பூர் கடந்த 2 வாரங்களில் சிங்கப்பூரில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி…

இன்று சிங்கப்பூர் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்பு

சிங்கப்பூர் இன்று சிங்கப்பூரின் 9 ஆம் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்கிறார். கடந்த 1 ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர்…

மத்திய அரசு சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி

ல்லி இந்திய அரசு சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு…

பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்கு சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூர் பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்குச் சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை அனுபவித்து மறுபடியும் அதே குற்றம் புரிபவர்களுக்கு சிங்கப்பூரில்…

போதைப் பொருள் கடத்தல் : சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர் போதைப் பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூரில் கைதான பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் என்பது சிங்கப்பூரில் மிகப்பெரிய குற்றமாகும். சிங்கப்பூரில் கஞ்சா…

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

சிங்கப்பூர் நடைபெற உள்ள சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் தர்மன் போட்டியிட உள்ளார். உலகின் பல நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நாட்டின்…

சிங்கப்பூரில் முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிங்கப்பூர் நேற்று சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியது. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1…