<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொரோனா &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 06 Jun 2025 10:00:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>கொரோனா &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்</title>
		<link>https://patrikai.com/one-belonged-to-villuuram-dies-of-corona/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jun 2025 09:54:59 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[covid2019]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[one died]]></category>
		<category><![CDATA[Villupuram]]></category>
		<category><![CDATA[ஒருவர் மரணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[விழுப்புரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328742</guid>

					<description><![CDATA[சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்று ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்று பரவல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி  257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டியது&#8230;</title>
		<link>https://patrikai.com/covid-19-india-corona-cases-cross-4300-300-new-cases-in-last-24-hours/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 04:56:54 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[covid2019]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[300 new cases]]></category>
		<category><![CDATA[4300]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[India cross 4300]]></category>
		<category><![CDATA[JN1 corona]]></category>
		<category><![CDATA[JN1 கொரோனா]]></category>
		<category><![CDATA[இந்தியாவில் கோவிட்-19 தொற்று]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கோவிட் 19]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328502</guid>

					<description><![CDATA[டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4300ஐ தாண்டி உள்ளது.  இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வீரியமில்லை என்றாலும், முக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று  (ஜுன் 3ந்தேதி) காலை நிலவரப்படி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா தொற்றால் சென்னையில்  ஒருவர் மரணம்</title>
		<link>https://patrikai.com/one-died-of-corona-in-chennai-2/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 01:34:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[one died]]></category>
		<category><![CDATA[ஒருவர் மரணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328468</guid>

					<description><![CDATA[சென்னை கொரோனா தொற்றால் சென்னையில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளநிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்ததால் இதற்காக கீமோதெரபி சிகிச்சையில் அவர் இருந்து வந்தார். மேலும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா தொற்றால் ஒருவர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/one-person-died-due-to-corona-infection-in-tamilnadu-minister-ma-subramaniam-explains/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 31 May 2025 07:04:45 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[covid2019]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Covid19]]></category>
		<category><![CDATA[due to Corona]]></category>
		<category><![CDATA[Minister Ma. Subramaniam]]></category>
		<category><![CDATA[One person died]]></category>
		<category><![CDATA[tn corona]]></category>
		<category><![CDATA[அமைச்சர் மா. சுப்பிரமணியன்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா பலி]]></category>
		<category><![CDATA[கோவிட் 19]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328233</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக  குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா குறித்து  மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு என்றும் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில்  நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  இந்தியா முழுக்க நேற்று மட்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பஞ்சாபில் கொரோனாவுக்கு ஒருவர் பலி</title>
		<link>https://patrikai.com/one-died-of-corona-in-punjab/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 02:24:45 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[covid2019]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[one died]]></category>
		<category><![CDATA[Punjab]]></category>
		<category><![CDATA[ஒருவர் மரணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பஞ்சாப்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327977</guid>

					<description><![CDATA[சண்டிகர் கொரோனாவால் பஞ்சாம் மாநிலத்தில் ஒரு 40 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000 கடந்து உள்ளது என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவேபொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆயினும் பஞ்சாபின் லூதியானா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி</title>
		<link>https://patrikai.com/one-died-of-corona-in-chennai/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 28 May 2025 09:49:28 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[one died]]></category>
		<category><![CDATA[ஒருவர் மரணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327931</guid>

					<description><![CDATA[சென்னை சென்னையில் கொரோனா பரவலுக்க் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழ்ந்துள்ளார். தற்போது தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.  இதனால் கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. ஆனால் வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 60) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முக கவசம் கட்டாயம் இல்லை : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்</title>
		<link>https://patrikai.com/central-heath-deputy-ministersdays-face-mask-is-not-mandatory/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 27 May 2025 11:01:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[Face mask]]></category>
		<category><![CDATA[Not mandatory]]></category>
		<category><![CDATA[கட்டாயமில்லை]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<category><![CDATA[முககவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327826</guid>

					<description><![CDATA[புதுச்சேரி நாடெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் முக்க்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். வரும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா : தயார் நிலையில் இருக்க கர்நாடக சுகாதாரத்துறைக்கு சித்தராமையா உத்தரவு</title>
		<link>https://patrikai.com/karanakta-cm-ordered-health-deparment-to-be-ready-for-stop-corona/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 27 May 2025 03:08:22 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[covid2019]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CM]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[order]]></category>
		<category><![CDATA[Siddaramaiah]]></category>
		<category><![CDATA[உத்தரவு]]></category>
		<category><![CDATA[கர்நாடக முதல்வர்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சித்தராமையா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327759</guid>

					<description><![CDATA[பெங்களூரு கர்நாட்க முதல்வர் சித்தராமையா கொரோனாவை தடுக்க தயார்நிலையில் இருக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.   கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து முதல்வர் சித்தராமையா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், மருத்துவ கல்வித்துறை மந்திரி சரணபிரகாஷ் பட்டீல், தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது சித்தராமையா, &#8220;கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு பயப்பட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று முதல் கர்நாடகாவில் தீவிர கொரோனா பரிசோதனை</title>
		<link>https://patrikai.com/from-today-intesive-corona-testing-at-karnataka/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 25 May 2025 03:14:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[intensive testing]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[கர்நாடகா]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தீவிர பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327597</guid>

					<description><![CDATA[பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகர் பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில் 9 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நேற்று முன்தினம் ஒரே நாளில் பெலகாவியை சேர்ந்த 25 வயது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொரோனாவால் கேரளாவில் இருவர் மரணம் – 182 பேர் பாதிப்பு</title>
		<link>https://patrikai.com/2-died-and-182-affected-by-corona-at-kerala/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 11:54:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[182 affected]]></category>
		<category><![CDATA[182 பேர் பாதிப்பு]]></category>
		<category><![CDATA[2 died]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<category><![CDATA[இருவர் மரணம்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327505</guid>

					<description><![CDATA[திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் கேரளாவில் இருவர் உயிரிழந்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இங்கு கடந்த 2 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது ஆண் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
