Tag: கொரோனா நோயாளிகள்

மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள்! தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு!

சென்னை: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள் என்றும், மாணாக்கர்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம்…

11/02/2022: தமிழ்நாட்டில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மக்கள்…

29/01/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 24,418 பேருக்கு கொரோனா, சென்னையில் 4508 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 24,418 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிக பட்சமாக சென்னையில் 4508 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று…

22/01/22: தமிழ்நாட்டில் கடந்த 24மணிநேரத்தில் மேலும் 30,744 பேரும், சென்னையில் 6,452 பேரும் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும், 30,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 21 நாட்களாக…

சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணயின் தொற்று அதிகரிப்பது குறித்து பொதுமக்கள்…

கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயார்…

சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

கொரோனா நோயாளிகளுக்கான 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை! ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் வகையில், 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு…

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக்…

இந்தியாவிலேயே ஆக்சிஜன் படுக்கைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்…

சென்னை: இந்தியாவிலேயே அதிகளவு ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம்,…