<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கைதி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 16 Sep 2024 02:56:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>கைதி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதுச்சேரி சிறையில் கொலைக் குற்றக் கைதி தற்கொலை</title>
		<link>https://patrikai.com/murder-accused-prsioner-comitted-suicide-at-pusutherry-prison/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Sep 2024 02:56:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[prisoner]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[suicide]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[கொலை வழக்கு]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306383</guid>

					<description><![CDATA[புதுச்சேரி ஒரு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான கைதி விவேகானந்தன்  சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது படுகொலை செய்யப்பட்டார். இது புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்ம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கக் கோரியும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள், அதிமுக சார்பில் முழு அடைப்பு சட்டமன்றம் முற்றுகை, ஆளுநர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கைதி என்ஜினீயர் ரஷீத் எம் பியாக பதவி ஏற்க என் ஐ எ அனுமதி</title>
		<link>https://patrikai.com/nia-gave-permission-to-prisoner-engieer-rasheed-to-sworn-i-as-mp/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 03:12:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Engineer Rasheed]]></category>
		<category><![CDATA[mp swroning]]></category>
		<category><![CDATA[NIA permission]]></category>
		<category><![CDATA[prisoner]]></category>
		<category><![CDATA[எம்பி பதவி ஏற்பு]]></category>
		<category><![CDATA[என் ஐ ஏ அனுமதி]]></category>
		<category><![CDATA[என்ஜினீயர் ரஷீத்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300180</guid>

					<description><![CDATA[ஜமமு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி என்ஜினீயர் ரஷீத் எம் பி அகா பதவி ஏற்க என் ஐ ஏ அனுமதி அளித்துள்ளது. காஷ்மீரின் பாராமுல்லா மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அப்துல் ரஷீத் ஷேக், என்ஜினீயர் ரஷீத் என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு2019-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் எம்.பி.யாக பதவியேற்க இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
