<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>குற்றாலம் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 26 Jun 2025 03:42:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>குற்றாலம் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மூன்றாம் நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை</title>
		<link>https://patrikai.com/bathing-banned-at-kouralam-falls-forrd-day/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jun 2025 03:53:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 ஆம் நாள்]]></category>
		<category><![CDATA[3rd day]]></category>
		<category><![CDATA[bathing banned]]></category>
		<category><![CDATA[kutralam]]></category>
		<category><![CDATA[குளிக்கத்தடை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330415</guid>

					<description><![CDATA[குற்றாலம் கடும் வெள்ளம் காரணமாக மூன்றாம் நாளாக இன்றும் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்தபடி கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிபாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடும் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை</title>
		<link>https://patrikai.com/bathing-banned-at-courtalam-falls-due-to-heavy-floods/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jan 2025 02:57:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[bathing banned]]></category>
		<category><![CDATA[Courtalam]]></category>
		<category><![CDATA[Heavy flood]]></category>
		<category><![CDATA[கடும் வெள்ளம்]]></category>
		<category><![CDATA[குளிக்க தடை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317236</guid>

					<description><![CDATA[தென்காசி கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் தடை &#160; &#160; கடந்த சில நாட்களாக தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று (19-01-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குற்றாலம் : மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை பாறையில் இருந்து விழுந்து உயிரிழப்பு&#8230; வீடியோ</title>
		<link>https://patrikai.com/courtallam-baby-elephant-washed-away-by-rain-and-floods-dies-after-falling-from-a-cliff-video/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 10:39:22 +0000</pubDate>
				<category><![CDATA[videos]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[வீடியோ]]></category>
		<category><![CDATA[Cliff]]></category>
		<category><![CDATA[Courtallam]]></category>
		<category><![CDATA[Elephant]]></category>
		<category><![CDATA[அருவி]]></category>
		<category><![CDATA[அருவிகளில் குளிக்கத் தடை]]></category>
		<category><![CDATA[ஐந்தருவி]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[காட்டாற்று வெள்ளம்]]></category>
		<category><![CDATA[குட்டியானை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<category><![CDATA[தாமிரபரணி]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<category><![CDATA[தூத்துக்குடி]]></category>
		<category><![CDATA[தென்காசி]]></category>
		<category><![CDATA[பழைய குற்றாலம்]]></category>
		<category><![CDATA[மெயின் அருவி]]></category>
		<category><![CDATA[யானை]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314307</guid>

					<description><![CDATA[வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இரண்டாவது நாளாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குற்றாலம் மலையில் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட மூன்றுவயது ஆண் யானை அருவி பாறையில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2024/12/elephant.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>கடும்  வெள்ளத்தால் குற்றாலத்தில் 2 பாலங்கள் உடைந்தன</title>
		<link>https://patrikai.com/2-bridges-collapsed-at-kutrlaam-due-to-fllood/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 01:58:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 bridges]]></category>
		<category><![CDATA[2 பாலங்கள்]]></category>
		<category><![CDATA[Heavy flood]]></category>
		<category><![CDATA[kutralam]]></category>
		<category><![CDATA[கடும் வெள்ளம்]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314155</guid>

					<description><![CDATA[குற்றாலம் கனமழையால்  குற்றாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு 2 பாலங்கள் உடைந்துள்ளன. வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததன்படி, தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. இங்கு நேற்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்ததை தொடர்ந்து பகலிலும் பரவலான மழை விட்டு விட்டு பெய்தது. மாணவ-மாணவிகள் மழையில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க தடை</title>
		<link>https://patrikai.com/tpirsts-are-banned-to-take-bath-in-courtallamm-falls/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Nov 2024 09:51:45 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[bathing banned]]></category>
		<category><![CDATA[Courtallam]]></category>
		<category><![CDATA[Falls]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[அருவிகள்]]></category>
		<category><![CDATA[குளிக்க தடை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1310619</guid>

					<description><![CDATA[குற்றாலம் கடும் காரண்மாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நேற்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி</title>
		<link>https://patrikai.com/from-yesterday-bathing-allowed-at-courtalam-falls/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 01:40:14 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[bathing allowed]]></category>
		<category><![CDATA[Courtallam]]></category>
		<category><![CDATA[Falls]]></category>
		<category><![CDATA[yesterday]]></category>
		<category><![CDATA[அருவிகள்]]></category>
		<category><![CDATA[குளிக்க அனுமதி]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<category><![CDATA[நேற்று]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1310009</guid>

					<description><![CDATA[குற்றாலம் நேற்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது குறிப்பாக. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பழைய குற்றாலம் அருவியில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை</title>
		<link>https://patrikai.com/bathing-banned-in-all-falls-at-courtalam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Oct 2024 12:18:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[all falls]]></category>
		<category><![CDATA[bathing banned]]></category>
		<category><![CDATA[Courtalam]]></category>
		<category><![CDATA[அனைத்து அருவிகள்]]></category>
		<category><![CDATA[குளிக்கத் தடை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309860</guid>

					<description><![CDATA[குற்றாலம் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுளது. கடந்த ஓரிரு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. எனவே குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் போல் செங்கோட்டைக்கு அருகே கேரள எல்லையில் உள்ள பாலருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகலில் ஆனந்த குளியல்</title>
		<link>https://patrikai.com/lot-of-tourst-rushed-to-kutraam-for-taking-bath/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Sep 2024 11:33:43 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cortralam]]></category>
		<category><![CDATA[rushed]]></category>
		<category><![CDATA[tourists]]></category>
		<category><![CDATA[Water falls]]></category>
		<category><![CDATA[அருவிகல்]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<category><![CDATA[கூட்டம்]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306967</guid>

					<description><![CDATA[குற்றாலம், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து ஆனந்தமாக குளியலில் ஈடுப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவுவதால் குற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தற்போது அருவிகளில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.என்வே தற்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடும் வெள்ளம் : குற்றால அருவிகளில் குளிக்க தடை</title>
		<link>https://patrikai.com/due-to-severe-flood-bathing-at-kutralam-falls-banned/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jul 2024 02:38:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[bathing banned]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[kutralam]]></category>
		<category><![CDATA[Water falls]]></category>
		<category><![CDATA[அருவிகள்]]></category>
		<category><![CDATA[குளிக்க தடை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302336</guid>

					<description><![CDATA[தென்காசி கடும் வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது குற்றாலத்தில் சீசன் மிகவும் நன்றாக உள்ளது.  ஆனால் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மேலும் குளிர்ந்த காற்றும் வேகமாக வீசி வருவதுடன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடும் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகலில் குளிக்க தடை</title>
		<link>https://patrikai.com/due-to-heavy-flood-bathing-is-banned-at-courtalam-water-falls/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 11:41:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[bathing banned]]></category>
		<category><![CDATA[Courtalam]]></category>
		<category><![CDATA[Heavy flood]]></category>
		<category><![CDATA[Water falls]]></category>
		<category><![CDATA[அருவிகல்]]></category>
		<category><![CDATA[கடும் வெள்ளம்]]></category>
		<category><![CDATA[குளிக்கத் தடை]]></category>
		<category><![CDATA[குற்றாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301254</guid>

					<description><![CDATA[குற்றாலம் குற்றால அருவிகளில் கடும் வெள்ளம் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். அப்போது குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து அவர்கள் அருவிகளில் நீண்ட வாரிசையில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
