<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காவிரி மேலாண்மை ஆணையம் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 18 Jul 2024 13:22:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>காவிரி மேலாண்மை ஆணையம் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்</title>
		<link>https://patrikai.com/cauvery-management-commission-meet-on-24th/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 13:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Cauvery management commission]]></category>
		<category><![CDATA[Coming 24th]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[கூட்டம்]]></category>
		<category><![CDATA[டெல்லி:]]></category>
		<category><![CDATA[வரும் 24 ஆம் தேதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301532</guid>

					<description><![CDATA[டெல்லி வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 11 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்துக்கு 12 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா 20 நாட்களுக்கு 1 டிஎம்சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பிப்ரவரி 1-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்&#8230;</title>
		<link>https://patrikai.com/cauvery-management-authority-meeting-is-being-held-in-delhi-on-ist-february/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jan 2024 06:12:59 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cauvery Management Authority]]></category>
		<category><![CDATA[Cauvery management committie]]></category>
		<category><![CDATA[cauvery water dispute]]></category>
		<category><![CDATA[Cauvery water issue]]></category>
		<category><![CDATA[காவிரி நதிநீர்ப் பிரச்சனை]]></category>
		<category><![CDATA[காவிரி நீர்ப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மைக் குழு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283637</guid>

					<description><![CDATA[டெல்லி: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க, பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பிரச்னையில்  சுமூகமான தீர்வுகளை காண உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை  ஆணையம் அமைத்து, காவிரி நிதி நீர்  திறப்பு உள்பட இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், கர்நாடக மாநில [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காவிரி நீர் விவகாரம்: நவம்பர் 3ம் தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..</title>
		<link>https://patrikai.com/the-cauvery-management-authority-again-meet-on-november-3-under-the-chairmanship-of-sk-haldar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Oct 2023 07:28:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cauvery issue]]></category>
		<category><![CDATA[Cauvery Management Authority]]></category>
		<category><![CDATA[cauvery water dispute]]></category>
		<category><![CDATA[SK Haldar]]></category>
		<category><![CDATA[எஸ்கே ஹல்தார்]]></category>
		<category><![CDATA[காவிரி நீர்ப் பிரச்சனை]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[காவிரிப் பிரச்சினை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1274050</guid>

					<description><![CDATA[டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில்,  நவம்பர் 3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.ஹ காவிரி ஒழுங்காற்று குழு நவம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2, 600 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்த நிலையில் நவம்பர் 3ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுவதாகவும், இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 4 மாநில  அதிகாரிகளுக்கு  காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காவிரி பிரச்சினை: மீண்டும் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்&#8230;..</title>
		<link>https://patrikai.com/cauvery-water-dispute-issues-cauvery-water-disputes-tribunal-meets-again/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Oct 2023 06:52:57 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cauvery Distribution Committee]]></category>
		<category><![CDATA[Cauvery issue]]></category>
		<category><![CDATA[Cauvery Management Authority]]></category>
		<category><![CDATA[Cauvery water dispute issues]]></category>
		<category><![CDATA[Cauvery Water Disputes Tribunal]]></category>
		<category><![CDATA[CWDT]]></category>
		<category><![CDATA[காவிரி ஒழுங்காற்று குழு]]></category>
		<category><![CDATA[காவிரி நதிநீர் பிரச்சனை]]></category>
		<category><![CDATA[காவிரி பிரச்சனை]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[காவிரிப் பங்கீட்டுக் குழு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1273135</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே மீண்டும் காவிரி நீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூடுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்ட வேண்டிய காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதுதொடர்பாக,  உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று மையம் என உயர் அமைப்புகள் உத்தரவிட்டும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு : மறு பரிசீலனைக்குக் கர்நாடகா கோரிக்கை</title>
		<link>https://patrikai.com/karnataka-asked-to-reconsider-the-order-of-cauvery-management-commisison/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Oct 2023 12:23:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Cauvery management commission]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[reconsider]]></category>
		<category><![CDATA[request]]></category>
		<category><![CDATA[கர்நாடகா]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[மறுபரிசீலனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272594</guid>

					<description><![CDATA[டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யக் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார். பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் , வருகிற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/cauvery-management-commission-ordered-karnataka-to-open-3000-cfm/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Oct 2023 11:31:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3000 cfm water]]></category>
		<category><![CDATA[Cauvery management commission]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[கர்நாடகா]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[விநாடிக்கு 3000 கன அடி நீர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272586</guid>

					<description><![CDATA[டில்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்ற போது 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரைக் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு ஒழுங்காற்றுக்குழு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்</title>
		<link>https://patrikai.com/today-cauvery-management-commisison-urgent-meet-at-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Oct 2023 02:55:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Cauvery management commission]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[urgent meet]]></category>
		<category><![CDATA[அவசரக் கூட்டம்]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[டில்லி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272560</guid>

					<description><![CDATA[டில்லி இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாகக் கூடுகிறது. தமிழகத்தில் தன்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதால் காவிரி நீரை உரிமையோடு கேட்டு தமிழகம் போராடி வருகிறது. கர்நாடக அரசு அணைகளில் நீர் இருப்பு இல்லை எனக்கூறி தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது. நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் 16-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரைக் காவிரியில் இருந்து தமிழகத்துக்குத்  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/cauvery-management-authority-orders-karwantaka-to-open-3000-cfm-water-to-tn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Sep 2023 12:49:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[3000 cfm]]></category>
		<category><![CDATA[Cauvery Management Authority]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[water open]]></category>
		<category><![CDATA[கர்நாடகா]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[நீர் திறப்பு]]></category>
		<category><![CDATA[விநாடிக்கு 3000 கன அடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1271318</guid>

					<description><![CDATA[டில்லி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து விடக் கூடாது எனக் கோரி முழு அடைப்பு நடந்து வருகிறது.  இந்த முழு அடைப்புக்குக் கர்நாடகாவை சேர்ந்த அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்ரு டில்லியில் கூடிய காவிரி மேலாண்மை கூடத்தில் தமிழக மற்ரும் கர்நாடக அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.  கர்நாடக அணைகளில் 50 டிஎம்சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்</title>
		<link>https://patrikai.com/today-cauvery-management-commitee-management-committee-emergency-meet-at-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Sep 2023 01:57:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Cauvery management committee]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[emergency meeting]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[அவசரக் கூட்டம்]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[டில்லி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1271195</guid>

					<description><![CDATA[டில்லி இன்று காவிரி மேலாண்மை ஆணையர் அவசரக் கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. டில்லியில் சில நாட்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆயினும் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என்றும், தண்ணீர் திறக்க [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>29ந்தேதி மீண்டும் பந்த்? தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்! டி.கே.சிவகுமார்</title>
		<link>https://patrikai.com/bandh-again-on-29th-we-will-not-release-water-to-tn-says-karnataka-deputy-cm-dk-shivakumar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Sep 2023 06:48:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[29ம் தேதி மீண்டும் பந்த்]]></category>
		<category><![CDATA[Bandh again on 29th]]></category>
		<category><![CDATA[Cauvery issue]]></category>
		<category><![CDATA[Cauvery Management Authority]]></category>
		<category><![CDATA[cauvery water dispute]]></category>
		<category><![CDATA[DK Shivakumar]]></category>
		<category><![CDATA[Karnataka bandh]]></category>
		<category><![CDATA[Karnataka congress cm siddaramiah]]></category>
		<category><![CDATA[Karnataka Deputy CM DK Shivakumar.]]></category>
		<category><![CDATA[கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா]]></category>
		<category><![CDATA[கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்]]></category>
		<category><![CDATA[கர்நாடகா பந்த்]]></category>
		<category><![CDATA[காவிரி நதிநீர் பிரச்னை]]></category>
		<category><![CDATA[காவிரி பிரச்னை]]></category>
		<category><![CDATA[காவிரி மேலாண்மை ஆணையம்]]></category>
		<category><![CDATA[டிகே சிவகுமார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1271132</guid>

					<description><![CDATA[சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில்,  கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  மீண்டும் வரும் 29ந்தேதி பந்த் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இனிமேல் தமிழ்நாட்டுக்கு, கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில்  தண்ணீர் திறக்க மாட்டோம் அம்மாநில துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவக்குமாா் தெரிவித்து உள்ளார். காவிரியில், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்து விட  வேண்டிய தண்ணீரை கர்நாடக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
