<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கார்கே &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%87/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 14 Nov 2025 07:09:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>கார்கே &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நேரு பிறந்தநாள்: டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி, கார்கே  மலர்தூவி மரியாதை</title>
		<link>https://patrikai.com/nehrus-birthday-sonia-gandhi-kharge-pay-floral-tributes-at-delhi-memorial/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 07:09:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Delhi memorial]]></category>
		<category><![CDATA[floral tributes]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[Nehru's birthday]]></category>
		<category><![CDATA[Sonia Gandhi]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[டெல்லி நினைவுச்சின்னம்]]></category>
		<category><![CDATA[நேருவின் பிறந்தநாள்]]></category>
		<category><![CDATA[மலர் அஞ்சலி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338368</guid>

					<description><![CDATA[டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்  காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி மலர்தூவி மரியாதை  செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செய்தார். இந்தியாவின் முதல் பிரதமர்  மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது  பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில்  டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  , [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இண்டியா கூட்டணி சார்பில்,  துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு &#8211; பாஜகவுக்கு சிக்கல்&#8230;</title>
		<link>https://patrikai.com/former-supreme-court-judge-sudershan-reddy-has-been-announced-as-the-oppositions-candidate-for-the-vice-presidential-election/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 08:12:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CP Radhakrishnan]]></category>
		<category><![CDATA[CP Radhakrishnan Indiabloc candidate]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[NDA’s nominee]]></category>
		<category><![CDATA[Sudershan Reddy]]></category>
		<category><![CDATA[Vice Presidential election]]></category>
		<category><![CDATA[இண்டியா கூட்டணி வேட்பாளர்]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[சி.பி. ராதாகிருஷ்ணன்]]></category>
		<category><![CDATA[சுதர்ஷன் ரெட்டி]]></category>
		<category><![CDATA[துணை ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334478</guid>

					<description><![CDATA[டெல்லி: இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி  சுதர்ஷன் ரெட்டி  பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் வெற்றியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து,  எதிர்க்கட்சிகளின் சார்பில்,  துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார். ரெட்டி தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் என்பதால், ஆந்திர மாநில [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வரும் அக்டோபரில் கர்நாடக முதல்வர் மாற்றமா ? : கார்கே விளக்கம்</title>
		<link>https://patrikai.com/kharge-explained-wether-changes-in-karanaka-cm-on-octgober/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jun 2025 11:13:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ex;lained]]></category>
		<category><![CDATA[karanataka cm]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[Khrge exlkaubed]]></category>
		<category><![CDATA[கர்நாடக முதல்வர்]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[மாற்றம்]]></category>
		<category><![CDATA[வரும் அக்டோபர்]]></category>
		<category><![CDATA[விளக்கம]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330776</guid>

					<description><![CDATA[பெங்களூரு வரும் அக்டோபர் மாதம் கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா என்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிப்பார்கள் எனவும் சுழற்சி முறையில் பதவி பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதை அக்கட்சி மறுக்கவோ அல்லது அதனை உறுதி செய்யவோ இல்லாத நிலையில், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அல்ட்சியம் மற்றும் தவறான நிர்வாகமே பூரி சம்பவத்துக்கு  காரணம் : கார்கே</title>
		<link>https://patrikai.com/kharge-says-mis-management-and-ignorance-is-th-reason-for-puri-incident/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 10:35:15 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[Puri Incident]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[பூரி சம்பவம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330677</guid>

					<description><![CDATA[டெல்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பூரி சம்பவத்துக்கு தவறான நிர்வாகமும் அலட்சியமுமே காரணம் எனக் கூறியுள்ளார். புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மயளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாலிகார்ஜுன கார்கே/ “புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை! வீடியோ</title>
		<link>https://patrikai.com/congress-president-kharge-along-with-congress-mp-rahul-gandhi-pay-homage-to-former-prime-minister-rajiv-gandhi-on-his-34th-death-anniversary-video/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 06:55:14 +0000</pubDate>
				<category><![CDATA[videos]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வீடியோ]]></category>
		<category><![CDATA[Congress president Mallikarjun Kharge]]></category>
		<category><![CDATA[Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi]]></category>
		<category><![CDATA[pay homage to former Prime Minister Rajiv Gandhi]]></category>
		<category><![CDATA[Rajiv Gandhi 34th death anniversary]]></category>
		<category><![CDATA[TNCC]]></category>
		<category><![CDATA[Vazhapadi Rama Suganthan]]></category>
		<category><![CDATA[Vir Bhumi]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[டிஎன்சிசி துணைத் தலைவர்]]></category>
		<category><![CDATA[ராகுல்காந்தி]]></category>
		<category><![CDATA[ராஜீவ்காந்தி நினைவு நாள்]]></category>
		<category><![CDATA[வாழப்பாடி ராம சுகந்தன்]]></category>
		<category><![CDATA[வீர் பூமி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327251</guid>

					<description><![CDATA[டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார். &#8220;உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகின்றன&#8221;: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 நினைவு நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2025/05/rahul-kharge-tribute-Rajiv-memorial-21-05-25.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>மோடி மீது கார்கே பஹல்காம் தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு</title>
		<link>https://patrikai.com/kharge-complained-about-modi-regarding-pahalkma-attack/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 11:04:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[complained]]></category>
		<category><![CDATA[Kashmir attack]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[காஷ்மீர் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326213</guid>

					<description><![CDATA[டெல்லி பஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில்  நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குகு உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு கனவில்கூட  நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா அதிரடியாக அறிவித்தது. பஹல்காம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;பிக்னிக்&#8217; பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 38முறை வெளிநாடு பயணம்!</title>
		<link>https://patrikai.com/picnic-prime-minister-modi-38-foreign-trips-since-2022-cost-%e2%82%b9259-crore-govt-tells-in-rajya-sabha/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Mar 2025 05:33:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA['Picnic' Prime Minister]]></category>
		<category><![CDATA[central govt.]]></category>
		<category><![CDATA[cost ₹259 crore]]></category>
		<category><![CDATA[govt tells in Rajya Sabha]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[Modi 38 foreign trips]]></category>
		<category><![CDATA[Modi foreign tour]]></category>
		<category><![CDATA[parliament budget sesson]]></category>
		<category><![CDATA[Picnic PM Modi]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[Union govt]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[பயண செலவு]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு. மோடி வெளிநாடு பயணம்]]></category>
		<category><![CDATA[மாநிலங்களவை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322246</guid>

					<description><![CDATA[டெல்லி: &#8216;பிக்னிக்&#8217; பிரதமர் என விமர்சிக்கப்படும் பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 28முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்,  அவரது வெளிநாடு பயண செலவாக இதுவரை ரூ.258 கோடி  செலவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  மார்ச் 20ந்தேதி அன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, பிரதமர் மோடியின் வெளிநாடு விஜயம் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்தியஅரசு பதில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கங்கை மாதாவை ஏமாற்றிய பாஜக அர்சு : கார்கே</title>
		<link>https://patrikai.com/kharge-says-bjp-govt-cheated-gangai-mata/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Mar 2025 14:10:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP govt]]></category>
		<category><![CDATA[Ganga Mata]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[கங்கை மாதா]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[பாஜக அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320993</guid>

					<description><![CDATA[டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே பாஜக அரசு கங்கை மாதாவை ஏமாற்றியதாக கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கெ எக்ஸ் தளத்தில், ”மோடி ஜி கங்கை மாதா தன்னை அழைத்தார் என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் கங்கை நதியை சுத்தம் செய்வதற்கான தனது வாக்குறுதியை மறந்துவிட்டார்.நவாமி கங்கை திட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் கீழ் ரூ.42,500 கோடி மார்ச் 2026-க்குள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 2024 வரை ரூ.19,271 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக அரசு சிறுபான்மை பறித்த மாணவர்களின் உதவித் தொகை : கார்கே</title>
		<link>https://patrikai.com/kharge-says-bjp-govt-seized-scholarshi-of-minority-students/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Feb 2025 12:49:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP govt]]></category>
		<category><![CDATA[Kharke]]></category>
		<category><![CDATA[Minotity students]]></category>
		<category><![CDATA[scholarship]]></category>
		<category><![CDATA[உதவித் தொகை]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[சிறுபான்மை மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[பாஜக அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320340</guid>

					<description><![CDATA[டெல்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜக அரசு சிறுபான்மை மாணவர்களின் உதவித் தொகையை பறித்துள்ளதாக கூறி உள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில், ”நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை இளைஞர்களின் உதவித்தொகையை உங்கள் (பாஜக) அரசாங்கம் பறித்துள்ளது. இந்த வெட்கக்கேடான அரசாங்க புள்ளிவிவரங்கள், மோடி அரசாங்கம் அனைத்து உதவித்தொகைகளிலும் பயனாளிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய குறைப்புகளைச் செய்தது மட்டுமல்லாமல், சராசரியாக ஆண்டுதோறும் 25 சதவீதம் குறைவான நிதியையும் செலவிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி குறித்து கார்கே கருத்து</title>
		<link>https://patrikai.com/kharges-opinion-about-resident-rule-at-manipur/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Feb 2025 11:28:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Kharge]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[President rule]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[மணிப்பூர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319479</guid>

					<description><![CDATA[டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி மணிப்பூர் முதல்வராக இருந்த பிரேன் சிங் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
