பிரதமர் மோடிக்கு வாக்காளர்களைக் கண்டு பயம் : கார்கே
திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள…
திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள…
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். வரும் 19 ஆம் தேதி புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல்…
டெல்லி பிரதமர் மோடி வங்கிகள் முலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், பாஜக அரசு பணமதிப்பிழப்பு…
டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே நாடு வளர்ச்சியடைய மோடியும் அவர் சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும் என்று உரையாற்றி உள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது “ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை…
டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒரு மாற்றத்தை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கார்கே கூறி உள்ளார். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 தொடங்கி…
டில்லி மத்திய அமைப்புக்களைத் தவறாகப் பயன்படுத்தி பாஜக ரூ.400 கோடி நன்கொடை திரட்டி உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ்…
கலபுரகி மக்களவைத் தேர்தல் செலவுக்கு தங்களிடம் பணமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில…
டில்லி’ மோடியின் அரசு பயத்தில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இன்று டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், “ஸ்டேட் வங்கிக்குத் தேர்தல் பத்திரம்…
போபால் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட பாஜக விரும்பவில்லை என கார்கே கூறி உள்ளார். கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதற்குத் தடை விதித்த…