<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காஞ்சிபுரம் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 01 Jul 2025 09:41:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>காஞ்சிபுரம் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மார்க்கெட்</title>
		<link>https://patrikai.com/market-didinot-function-even-after-one-month-of-oening-bu-cm/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 09:41:47 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Jawaharlal Nehru Market]]></category>
		<category><![CDATA[Kancheepuram]]></category>
		<category><![CDATA[one month]]></category>
		<category><![CDATA[TN CM]]></category>
		<category><![CDATA[ஒரு மாதம்]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[தமிழக முதல்வர்]]></category>
		<category><![CDATA[ஜவகர்லால் நேரு மார்க்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330880</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம் தமிழக முதல்வரால் கட்ந்த மே மாதம் 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ஜவகர்லால் நேரு மார்கெட் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது/ &#160; ஏற்கனவே காஞ்சிபுரத்தில் ரூ.7 கோடியில் ராஜாஜி மார்கெட் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டும் பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் தங்களது தேவைகள் அனைத்துக்கும் மார்க்கெட் செல்வது சிரமம் என்பதால் ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.  கடந்த 2023-ம் ஆண்டில் இந்த மார்க்கெட் புதுப்பிக்க ரூ.4.6 கோடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கணேச சர்மா திராவிட் காஞ்சி சங்கர மட இளைய மடாதிபதியாக பொறுப்பேற்பு</title>
		<link>https://patrikai.com/ganesh-sharma-dravid-took-cahrge-as-junior-madathipathi-of-shakara-mutt/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Apr 2025 03:13:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Kanchipuram]]></category>
		<category><![CDATA[New Madathipathi]]></category>
		<category><![CDATA[Shankara mutt]]></category>
		<category><![CDATA[Sri Ganesha Sharma Dravid]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[சங்கர மடம்]]></category>
		<category><![CDATA[புதிய மடாதிபதி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ கனேச சர்மா டிராவிட்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325662</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்றுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை தினமான இன்று (புதன் கிழமை) அதிகாலை  இவருக்கு சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார். சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில்</title>
		<link>https://patrikai.com/kancheepuram-tiruvelukkai-azhagiya-singha-perumal-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Mar 2025 00:58:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Azhagiya singha perumal temple]]></category>
		<category><![CDATA[Kancheepuram]]></category>
		<category><![CDATA[Tiruvelukkai]]></category>
		<category><![CDATA[அழகிய சிங்க பெருமாள் கோயில்]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[திருவேளுக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322306</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெயர்க்காரணம் வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். திருமாலின் அவதாரங்களில் ஓருவரான நரசிம்மர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில்</title>
		<link>https://patrikai.com/kamncheepuram-thiruvelukka-azajuta-subgaerynak-tenolke/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 01:58:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Azajuta subgaerynak tenolke]]></category>
		<category><![CDATA[Kamncheepuram]]></category>
		<category><![CDATA[Thiruvelukka]]></category>
		<category><![CDATA[அழகிய சிங்க பெருமாள் கோயில்]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[திருவேளுக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321756</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில் திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். திருமாலின் அவதாரங்களில் ஓருவரான நரசிம்மர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. காமாட்சிகா நரசிம்ம சன்னதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காஞ்சிபுரம், ஆதிகாமாட்சி அம்மன் கோவில்,  அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம்</title>
		<link>https://patrikai.com/kancheepuram-adhi-kamakshi-amman-temple-arthanareeswara-lingam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Mar 2025 00:58:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adhi Kamakshi Amman temple]]></category>
		<category><![CDATA[Arthanareeswara lingam]]></category>
		<category><![CDATA[Kancheepuram]]></category>
		<category><![CDATA[அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம்]]></category>
		<category><![CDATA[ஆதிகாமாட்சி அம்மன் கோவில்]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321006</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம், ஆதிகாமாட்சி அம்மன் கோவில்,  அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே, குமரக்கோட்டம் கோவிலையும் ஒட்டினாற்போல், கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு ஆதிபரமேசுவரி, ஆதிகாளிகாம்பாள் என்ற திருநாமங்கள் உண்டு. தேவர்களுக்கு தொல்லை தந்த அசுரர்களை காளியாக உருவெடுத்து வதம் செய்தாள் அன்னை. அதனால் இத்தலம் காளி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக அம்பிகையின் சன்னதி முகப்பில் துவாரபாலகியர்தான் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் முன் மண்டபத்தில் துவார பாலகர்களும், அர்த்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காஞ்சிபுரம், பிரமபுரீசுவரர் கோயில்</title>
		<link>https://patrikai.com/kancheepuram-bramapureeswarar-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Feb 2025 00:57:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aanmeegam]]></category>
		<category><![CDATA[Bramapureeswarar temple]]></category>
		<category><![CDATA[Kancheepuram]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[பிரமபுரீசுவரர் கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319156</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம், பிரமபுரீசுவரர் கோயில் பிரம்மாவின் விருப்பத்தின்படி இறைவன் இவ்விடத்தை தமக்கு ஆஸ்தானமாக ஏற்றுக்கொண்டமையால், இக்கோயில் சிவாத்தானம் எனப் பெயர்பெற்றது. சிவாத்தானம், எனும் தல விளக்கப்படி பிரமன் திருமாலொடு உலகைப் படைக்கும் ஆற்றலை வேண்டிக் கயிலைப் பெருமானார் ஆணைப்படி புண்ணிய கோடீசத்திற்குக் கிழக்கில் ‘தேனம்பாக்கம்’ என்னும் இடத்தில் பிரம தீர்த்தம் தொட்டுக் கரையில் சிவலிங்கம் தாபித்துப் போற்றினன். பி ன்பு சோமயாகம் தொடங்குகையில் தேவர் முனிவர் சூழ்ந்திருக்கும்போது சரசுவதி நீரினும், பின்பு மரங்களினும் சூக்குமவடிவிற் கரந்தனள். மனைவியாகிய சரசுவதியைக் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பவளவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்</title>
		<link>https://patrikai.com/kancheepuram-pavalavanna-perumal-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jan 2025 00:58:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Kancheepuram]]></category>
		<category><![CDATA[Pavalavanna perumal temple]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[பவளவண்ணப்பெருமாள் திருக்கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316138</guid>

					<description><![CDATA[பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவன். விஷ்ணு திருவடியைக் காணச் சென்றார். அவரால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லி விட்டார். இதனால் சிவசாபம் பெற்று, பூலோகத்தில் கோயிலோ, வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி, சாப விமோசனம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சித்ரகுப்தர் திருக்கோயில், நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம்,</title>
		<link>https://patrikai.com/kancheepuram-nellukkara-street-chithragupthar-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Dec 2024 00:58:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chithragupthar temple]]></category>
		<category><![CDATA[Kancheepuram]]></category>
		<category><![CDATA[Nellukkara street]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[சித்ரகுப்தர் திருக்கோயில்]]></category>
		<category><![CDATA[நெல்லுக்காரத் தெரு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314591</guid>

					<description><![CDATA[சித்ரகுப்தர் திருக்கோயில், நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம், பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் – இந்திராணிக்கு, தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர் என்று இவரது பிறப்பு பற்றிச் சொல்வதுண்டு. யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி, 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார். முடிவில், தன் மனதில் இருந்தவரே தன் முன், கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன், இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்வீகக் களை சொட்டத் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி&#8230; தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்&#8230;</title>
		<link>https://patrikai.com/a-low-pressure-area-has-formed-in-the-bay-of-bengal-orange-alert-for-the-next-2-days-in-tamil-nadu/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 08:06:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai Weather]]></category>
		<category><![CDATA[heavy rain]]></category>
		<category><![CDATA[IMD]]></category>
		<category><![CDATA[Low pressure area]]></category>
		<category><![CDATA[LPA]]></category>
		<category><![CDATA[orange alert]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[ஆரஞ்சு அலர்ட்]]></category>
		<category><![CDATA[ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது]]></category>
		<category><![CDATA[கடலூர்]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[செங்கல்பட்டு]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[திருவள்ளூர்]]></category>
		<category><![CDATA[மயிலாடுதுறை]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<category><![CDATA[விழுப்புரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314459</guid>

					<description><![CDATA[வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை அடுத்து தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி நகரும் இதனால் தமிழ்நாட்டில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் இதை அடுத்த 2 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>லட்சுமிநரசிம்மர் கோவில். பழைய சீவரம், காஞ்சிபுரம்</title>
		<link>https://patrikai.com/kancheepuram-pazhaiya-seevaram-lakshmi-narasmmar-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Oct 2024 00:58:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[. பழைய சீவரம்]]></category>
		<category><![CDATA[Kancheepuram]]></category>
		<category><![CDATA[Lakshmi narasmmar temple]]></category>
		<category><![CDATA[Pazhaiya seevaram]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம்]]></category>
		<category><![CDATA[லட்சுமிநரசிம்மர் கோவில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308612</guid>

					<description><![CDATA[லட்சுமிநரசிம்மர் கோவில். பழைய சீவரம், காஞ்சிபுரம் 00 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இங்கு தங்கிய போது, அவரின் கனவில் தோன்றிய பெருமாள், இங்கேயே 48 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய நோய் நீங்கும் என அருள்புரிந்தார.  அவரும் அதன்படி தங்கி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர் ஆப்பரேசன் செய்ய இருப்பவர்கள் மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
