Tag: காஞ்சிபுரம்

இன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் உத்தரவ்

காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில் காஞ்சிபுரம் மிகவும் முக்கியமானதாகும். அங்குள்ள புகழ்…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரம்…

திங்கட்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிலைய விடுமுறை

செங்கல்பட்டு கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

தொடர் மழையால்  முழு கொள்ளளவை எட்டிய 104 ஏரிகள்

சென்னை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் மூழு கொள்ளளவை எட்டி உள்ளன. தலைநகர் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி,…

முழுமையாக நிரம்பிய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கன மழையால் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்ச்புரம் மாவட்டத்தில் உள ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று…

காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை

காஞ்சிபுரம் இரண்டு நாட்களுக்குக் காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க…

காஞ்சிபுரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். நேற்று காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்…

பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் விபத்து : 5 பேர் காயம்

காஞ்சிபுரம் பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பிணியூர்தியில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்துள்ளனர். சென்னைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து…

காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1600 கோடி முதலீடு

சென்னை தமிழக முதல்வர் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1600 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலை செயல்பட்டு…

இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கும்

சென்னை இன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தில் பல இடங்களில் நேற்று…