<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 22 Apr 2025 07:52:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>69பேர் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில்  கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு ஜாமின்!</title>
		<link>https://patrikai.com/69-people-killed-former-dmk-member-kannukutty-granted-bail-in-kallakurichi-illegal-liquor-case/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Apr 2025 07:52:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[. Kallakurichi Illegal Liquor]]></category>
		<category><![CDATA[69 Death]]></category>
		<category><![CDATA[69 people killed]]></category>
		<category><![CDATA[DMK member Kannukutty]]></category>
		<category><![CDATA[Former DMK member Kannukutty]]></category>
		<category><![CDATA[hc grants bail]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal liquor case]]></category>
		<category><![CDATA[Madras High Court  bail]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்  ஜாமின்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி விவகாரம்]]></category>
		<category><![CDATA[கள்ளச்சாராய சாவு 69]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324936</guid>

					<description><![CDATA[சென்னை; 69பேர் உயிரிழப்புக்க காரணமாக இருந்த  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் கண்ணுகுட்டி  உள்பட 2 பேருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த முறை கண்ணுகுட்டியின் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், இந்த முறை நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம்  குடித்த அந்த பகுதிகளைச் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு&#8230;.</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illicit-liquor-death-case-tamil-nadu-government-appeal-in-the-supreme-court-against-cbi-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Dec 2024 04:24:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[against CBI investigation]]></category>
		<category><![CDATA[Kallakurichi illicit liquor]]></category>
		<category><![CDATA[Kallakurichi illicit liquor death case]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government appea]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பலி]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு மேல்முறையீடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313502</guid>

					<description><![CDATA[சென்னை:  68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு  செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 68-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு கண் பார்வை பறிபோனது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கை  சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வந்தது. ஆனால், கள்ளச்சாராயம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு&#8230;</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illegal-liquor-death-toll-rises-to-66/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jul 2024 04:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை கோரி வழக்கு]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300854</guid>

					<description><![CDATA[புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ந்தேதி,  சில நாட்களுக்கு முன்பு கண்ணுக்குட்டி என்பவர்  விற்பனை செய்த  கள்ளச்சாராயம் அருந்திய இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உட்பட 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோய் உள்ளது. ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்  இழப்பீடா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-10-lakh-compensation-for-illegal-liquor-death-victim-high-court-questions-to-tamil-nadu-govt/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jul 2024 07:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[High Court questioned]]></category>
		<category><![CDATA[Illegal liquor death victims]]></category>
		<category><![CDATA[Kalla sarayam death]]></category>
		<category><![CDATA[Rs.10 lakh compensation]]></category>
		<category><![CDATA[Stalin's step mother attitude]]></category>
		<category><![CDATA[Step mother r attitude]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Govt]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்றம் கேள்வி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளச்சாராய உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மதுவால் உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[மாற்றாந்தாய் மனப்பான்மை]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் இழப்பீடா]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் இழப்பீடு]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300502</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்,  இது மிகவும் அதிகமான தொகை என்று கூறியதுடன்,  இதுகுறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்; சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த கள்ளச்சாராயத்தை திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடலூர் அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பெட்ரோல் பங்கு! சிபிசிஐடி சீல்&#8230;</title>
		<link>https://patrikai.com/methanol-was-stored-in-panruti-old-petrol-bunk-cbcid-recovered-and-seized/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jul 2024 05:29:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID recovered]]></category>
		<category><![CDATA[CBCID sealed]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kalla sarayam death]]></category>
		<category><![CDATA[Methanol was stored in Panruti old petrol Bunk]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி சீல்]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[பண்ருட்டி பழைய பெட்ரோல் பங்கில் மெத்தனால் பதுக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300392</guid>

					<description><![CDATA[கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில்,  65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முதல்வரின் மாற்றாந்தாய் மனப்பான்மை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி!</title>
		<link>https://patrikai.com/m-k-stalins-stepfather-attitude-rs-3-lakh-only-aid-announced-for-victims-of-virudhunagar-firecracker-factory-accident/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Jun 2024 07:36:41 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[M.K.Stalin's stepfather attitude]]></category>
		<category><![CDATA[Rs 3 lakh only aid announced]]></category>
		<category><![CDATA[Rs.10 lakh aid announced]]></category>
		<category><![CDATA[Stalin's step mother attitude]]></category>
		<category><![CDATA[Step mother r attitude]]></category>
		<category><![CDATA[Virudhunagar firecracker factory accident]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[மாற்றாந்தாய் மனப்பான்மை]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலினின் மாற்றாந்தாய் மனப்பான்மை]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் உதவி அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து]]></category>
		<category><![CDATA[வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.3 லட்சம் மட்டுமே உதவி அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300013</guid>

					<description><![CDATA[சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளச்சாராயம் என தெரிந்ததே குடித்து உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் அருகே எதிர்பாராத பட்டாசு ஆலை விபத்தில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே நிதி அறிவித்து உள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்</title>
		<link>https://patrikai.com/kallakurichi-kallacharayam-death-echo-chief-minister-stalin-to-introduce-prohibition-amendment-bill-in-assembly-today/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Jun 2024 03:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin to introduce Prohibition Amendment Bill]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death echo]]></category>
		<category><![CDATA[tn Assembly today]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் உரை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299966</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்கிறார். இதை நேற்றைய அமர்வில் அறிவித்தார். தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில்  கடந்த (ஜூன்) 18, 19 ஆம் தேதிகளில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்தல் 65க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும்! கவர்னரை சந்தித்த பிரேமலதா கேள்வி&#8230;</title>
		<link>https://patrikai.com/they-earn-crores-money-from-liquor-then-how-can-people-be-saved-premalatha-questioned-after-meeting-the-governor/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jun 2024 07:52:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[how can people be saved Premalatha questioned]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[Premalatha meeting with the Governor]]></category>
		<category><![CDATA[They earn crores money from liquor]]></category>
		<category><![CDATA[ஆளுநருடன் பிரேமலதா சந்திப்பு]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை கோரி வழக்கு]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[மக்களை எப்படி காப்பாற்றுவது என்று பிரேமலதா கேள்வி]]></category>
		<category><![CDATA[மதுவால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299926</guid>

					<description><![CDATA[சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது  என கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிறகு பிரேமலதா கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 62க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர. மேலும் பலர்  கண் பாதக்கப்பட்டுஉள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக உண்ணாவிரதம் &#8211; போலீசார் கெடுபிடி&#8230;</title>
		<link>https://patrikai.com/kallakurichi-kallacharayam-death-aiadmk-protest-today-to-against-dmk-government-police-brutal/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 03:45:46 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[AIADMK protest against dmk government]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[Police brutal]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[காவல்துறையின் அடாவடித்தனம்]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை கோரி வழக்கு]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299769</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை கடுமையான கெடுபிடிக்களை அறிவித்து உள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி, தொண்டர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தடை விதித்துள்ளது. காவல்துறையினரின் கெடுபிடி இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு 63 ஆக உயர்ந்துள்ள நிலையில் 15 பேருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. மேலும் 100க்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு ஒத்திவைப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/kallakurichi-kallacharayam-death-case-chennai-hc-adjourned-to-july-3/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 08:17:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை கோரி வழக்கு]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299721</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு சென்னைஉயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளத. நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக, பாமக, சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளத. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று,  வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு சென்னை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
