<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 02 Sep 2025 06:45:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டெட் தேர்வு:  ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்</title>
		<link>https://patrikai.com/tet-exam-tamil-nadu-government-never-abandon-teachers-says-education-minister-anbil-mahesh/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 06:40:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Education Minister Anbil Mahesh]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government never abandon teachers]]></category>
		<category><![CDATA[TET]]></category>
		<category><![CDATA[TET exam]]></category>
		<category><![CDATA[TET exam mandatory]]></category>
		<category><![CDATA[TET தேர்வு]]></category>
		<category><![CDATA[TET தேர்வு கட்டாயம்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு ஆசிரியர்களை ஒருபோதும் கைவிடாது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335106</guid>

					<description><![CDATA[சென்னை: ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்து உள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப, மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்க  ஆசிரியர்களும் தங்களது கல்வித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களும் டெட் தகுதி தேர்வு எழுதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு பள்ளிகளில் ROBOTICS LAB அமைக்கப்படும்! பேரவையில்  கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/robotics-lab-will-be-set-up-in-government-schools-education-minister-anbil-mahes-announcement-in-the-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jun 2024 04:29:59 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Education Minister Anbil Mahesh announcement]]></category>
		<category><![CDATA[ROBOTICS LAB in government schools]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[அரசு பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் லேப்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டசபை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299895</guid>

					<description><![CDATA[சென்னை: மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசு பள்ளிகளில் ROBOTICS LAB  அமைக்கப்படும் உள்பட உள்பட ஏராளமான  அறிவிப்புகளை பேரவையில் பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 1. ரூ.58 கோடியில் 1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
