<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கண்காணிப்பு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 01 Oct 2024 02:12:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>கண்காணிப்பு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : 15 ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமனம்</title>
		<link>https://patrikai.com/15-is-offices-apppointed-for-monsoon-prrecaution/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Oct 2024 02:12:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[15 IAS officers]]></category>
		<category><![CDATA[15 ஐஏஎஸ் அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Monsoon works]]></category>
		<category><![CDATA[Supervision]]></category>
		<category><![CDATA[கண்காணிப்பு]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[பருவழை பணி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307583</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க் 15 ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து, துரிதப்படுத்தி, கண்காணிக்க சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழஜ அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன், மணலி பகுதிக்கு குமரவேல் பாண்டியன், மாதவரம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வங்கதேசத்தில் இந்தியர் நிலையை மத்திய அரசு கண்காணிப்பு : அமைச்சர் ஜெய்சங்கர்</title>
		<link>https://patrikai.com/minister-jaishankar-says-central-goct-is-watching-indians-status-at-bangladesh/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Aug 2024 11:37:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[central govt.]]></category>
		<category><![CDATA[Indian status]]></category>
		<category><![CDATA[Minister Jaishankar]]></category>
		<category><![CDATA[Watching]]></category>
		<category><![CDATA[அமைச்சர் ஜெய்சங்கர்]]></category>
		<category><![CDATA[இந்தியர் நிலை]]></category>
		<category><![CDATA[கண்காணிப்பு]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[வங்கதேசம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302926</guid>

					<description><![CDATA[டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலக்ங்களவையில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இந்தியா &#8211; வங்கதேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கம் பல பத்தாண்டுகளாகவும், பல அரசுகளுக்கு இடையேயும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 5 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடத்த திருணாமுல் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/trinamool-says-election-to-e-conucted-under-sc-supervison/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Mar 2024 02:46:19 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[SC]]></category>
		<category><![CDATA[Supervision]]></category>
		<category><![CDATA[Trinamool]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கண்காணிப்பு]]></category>
		<category><![CDATA[திருணாமுல்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1290091</guid>

					<description><![CDATA[கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. திருணாமுல் காக்கிரச் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், ”தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரிகளை மாற்றுவது போன்ற செயல்கள், தேர்தல் ஆணையத்தைக் கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளதாகவே தெரிகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது மக்களை எதிர்கொள்ள பா.ஜனதா அச்சப்படுவதாகவே தோன்றுகிறது. எனவே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால், உச்சநீதிமன்ற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காவல்துறை சிம்கார்டு விற்பனையை கண்காணிக்கும் : மத்திய அமைச்சரின் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/centrla-minister-says-police-will-monitor-sim-card-sales/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Aug 2023 02:02:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[central govt.]]></category>
		<category><![CDATA[Fraud]]></category>
		<category><![CDATA[monitoring]]></category>
		<category><![CDATA[Police]]></category>
		<category><![CDATA[Sim card sales]]></category>
		<category><![CDATA[கண்காணிப்பு]]></category>
		<category><![CDATA[காவல்துறை]]></category>
		<category><![CDATA[சிம்கார்டு விற்பனை]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1266574</guid>

					<description><![CDATA[டில்லி காவல்துறை மூலம் சிம்கார்டு விற்பனை கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். ஏராளமான மோசடிகள் செல்போன்கள் மூலம் நடந்து வருகின்றன. பல மோசடி நபர்கள், முறைகேடான வழிகளில் &#8216;சிம்கார்டு&#8217; பெற்று இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. இதில் &#8216;சிம்கார்டு&#8217; விற்பனை செய்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு நேற்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம், ”காவல்துறை மூலம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகை கண்காணிப்பு</title>
		<link>https://patrikai.com/tn-govt-ordered-to-montior-dorctors-attendance-in-govt-hospitals/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jul 2023 02:29:53 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[doctors attendance]]></category>
		<category><![CDATA[Govt hospitals]]></category>
		<category><![CDATA[monitoring]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அரசு மருத்துவமனைகள்]]></category>
		<category><![CDATA[கண்காணிப்பு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள் வருகை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261503</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அதில், “அனைத்து அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதை மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட கவனத்தில் கொண்டு கண்காணிக்க வேண்டும். மருத்துவர் கல்லூரி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
