<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கடும் எதிர்ப்பு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 30 Jul 2025 01:59:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>கடும் எதிர்ப்பு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மதுரை மாநகராட்சியில் எம் பி வெங்கடேசனுக்கு கடும் எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/severe-opposing-to-mp-venkatesan-at-madurai-corporation/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 01:59:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Madurai corporation]]></category>
		<category><![CDATA[MP Venkatesan]]></category>
		<category><![CDATA[Severe opposing]]></category>
		<category><![CDATA[எம் பி வெங்கடேசன்]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[மதுரை மாநகராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333321</guid>

					<description><![CDATA[மதுரை மதுரை எம் பி சு வெங்கடேசனுக்கு மாநகராட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதுரை இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின் பட்​டியலில் கடைசி இடம் பிடித்​தது குறித்து சு.வெங்​கடேசன் எம்​.பி. மதுரை நகரின் தூய்மை மோச​மாக உள்​ளது, மாநக​ராட்சி சுய பரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டும் எனவும் தூய்​மை​யைப் பாது​காக்க முதல்​வர் தலை​யிட வேண்​டும் என்றும் தெரி​வித்​திருந்​தார். நேற்று நடை​பெற்ற மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக கவுன்​சிலர்​கள் குழுத் தலை​வர் மா.ஜெய​ராமன், “தூய்மை நகரங்​கள் பட்​டியலில் பல்​வேறு குறை​பாடு​கள், முரண்​பாடு​கள் உள்​ளன. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராமநாதபுரம் மாவட்டத்துக்கு எடபாடி பழனிச்சாமி வர கடும் எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/severe-oppose-for-eps-visit-to-ramanad-district/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 01:49:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[EPS visit]]></category>
		<category><![CDATA[Ramnad district]]></category>
		<category><![CDATA[severe oppose]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி வருகை]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[ராமநாதபுரம் மாவட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333319</guid>

					<description><![CDATA[ராமநாதபுரம் இன்று ராமநாதௌரம் மாவடத்துக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி தருவேன் என அறிவித்தது முக்குலத்தோர் உட்பட சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ள 67 சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த அறிவிப்புக்கு தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மகாராஷ்டிர அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/indian-medical-association-opposed-maharashtra-govt/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 02:16:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Indian Medical association]]></category>
		<category><![CDATA[Maharashtra govt]]></category>
		<category><![CDATA[opposed]]></category>
		<category><![CDATA[இந்திய மருத்துவ சங்கம்]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிர அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331447</guid>

					<description><![CDATA[மும்பை’ மகாராஷ்டிர அரசு ஹோமியோபதி மருத்துவர்களுக்கு அலோபதி சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததர்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சில் சட்​டத்​தில் கடந்த 2014-ம் ஆண்​டில்  மேற்​கொள்​ளப்​பட்​ட திருத்​தங்​களின்​படி மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்​வேத, சித்த, ஹோமியோபதி மருத்​து​வர்​கள், அலோபதி சிகிச்சை அளிக்​கலாம், அலோபதி மருந்​துகளை பரிந்​துரைக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது. இந்​திய மருத்​து​வர்​கள் சங்​கம் (ஐஎம்ஏ) சார்​பில் இதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுகடந்த 2015-ம் ஆண்​டில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடும் எதிர்ப்பு: சென்​னை​யில் ரசாயணம் கலந்த தர்​பூசணி பழங்​கள் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை விளக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/strong-opposition-no-chemical-laced-watermelon-in-chennai-says-food-safety-department-explanation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Apr 2025 03:55:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Food Safety Department explanation]]></category>
		<category><![CDATA[No chemical-laced watermelon]]></category>
		<category><![CDATA[Strong opposition]]></category>
		<category><![CDATA[உணவு பாதுகாப்பு துறை விளக்கம்]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[தர்பூசணி]]></category>
		<category><![CDATA[ரசாயனம் கலந்த தர்பூசணி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1323353</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தர்பூசணியில் ரசாயணம் கலந்து விற்பனை செய்வதாக வீடியோ வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை தற்போது, அப்படி ஏதும் இல்லை என பல்டி அடித்துளளது. பொதுமக்கள் அச்சமின்றி தாராளமாக தர்ப்பூசணிப் பழங்களை சாப்பிடலாம். பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை. நான் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படவில்லை”  என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மும்மொழி கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/severe-oppose-in-tn-for-tri-lingual-policy/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Feb 2025 01:33:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[severe oppose]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[Tri lingual policy]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[மும்மொழிக் கொள்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319583</guid>

					<description><![CDATA[சென்னை மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கை யாருக்கு? கடும் எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது அறநிலையத்துறை&#8230;.</title>
		<link>https://patrikai.com/who-gets-the-offering-puts-on-the-priests-plate-in-temple-hrce-dept-withdraws-the-order-due-strong-opposition/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Feb 2025 06:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[devotees offering]]></category>
		<category><![CDATA[devotees offering puts on the priests plate in temple?]]></category>
		<category><![CDATA[due strong opposition...]]></category>
		<category><![CDATA[HRCE Dept withdraws the order]]></category>
		<category><![CDATA[HRCE துறை உத்தரவை வாபஸ் பெற்றது]]></category>
		<category><![CDATA[அறநிலையத்துறை அடாவடி]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[கோவிலில் பக்தர்கள்]]></category>
		<category><![CDATA[சேகர்பாபு]]></category>
		<category><![CDATA[பக்தர்கள் காணிக்கை]]></category>
		<category><![CDATA[பூசாரி தட்டில் காணிக்கை]]></category>
		<category><![CDATA[பூசாரிகளின் காணிக்கையை பிடுங்கும் அறநிலையத்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318989</guid>

					<description><![CDATA[சென்னை:  கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும்  காணிக்கை  பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை அறநிலையத்துறை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள், அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்து, ஆரத்தி காட்டி அதை பொதுமக்களுக்கு காண்பித்து, திருநீறு மற்றும் பிரசாதங்கள் வழங்கி வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு பக்தர்கள் குறைந்த அளவில் காணிக்கைகள் செலுத்துவது காலம் காலமாக நிகழ்ந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எல் அண்ட் டி நிறுவன தலைவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/severe-opposition-for-l-and-t-ceo-opinion/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jan 2025 02:13:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[L and T CEO]]></category>
		<category><![CDATA[Opinion]]></category>
		<category><![CDATA[Severe opposing]]></category>
		<category><![CDATA[எல் அண்ட் டி தலைவர்]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[கருத்து]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317278</guid>

					<description><![CDATA[டெல்லி நாடெங்கும் எல் அண்ட் டி நிறுவன தலைவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், ஊழியர் ஒருவருடனான உரையாடலின் போது, “ஒருவர் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவியின் முகத்தை பார்ப்பீர்கள், அவர் எவ்வளவு நேரம் உங்கள் முகத்தை பார்ப்பார்?. சொல்லப்போனால் ஞாயிற்றுகிழமை உங்களால் வேலை செய்ய முடியாமல் போனதை நினைத்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/opposition-parties-objected-one-country-one-election-plan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Sep 2023 01:59:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[central govt.]]></category>
		<category><![CDATA[highly objected]]></category>
		<category><![CDATA[One Nation One Election]]></category>
		<category><![CDATA[opposition parties]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சிகள்]]></category>
		<category><![CDATA[ஒரே நாடு ஒரே தேர்தல்]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1268337</guid>

					<description><![CDATA[டில்லி எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் திட்டமிட்டு உள்ளது. ஒரு குழு இந்த &#8216;ஒரே நாடு, ஒரே தேர்தல்&#8217; திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் &#8216;ஒரே நாடு, ஒரே தேர்தல்&#8217; திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குரான் பற்றி படம் எடுத்துப் பாருங்கள் &#8211; தெரியும் : அலகாபாத் நீதிமன்றம் சவால்</title>
		<link>https://patrikai.com/allahabad-hc-opposed-athipurush-film/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jun 2023 12:53:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[Adhipurush film]]></category>
		<category><![CDATA[allahabad]]></category>
		<category><![CDATA[hc]]></category>
		<category><![CDATA[severe oppose]]></category>
		<category><![CDATA[அலகாபாத்]]></category>
		<category><![CDATA[ஆதிபுருஷ் திரைப்படம்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கடும் எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260861</guid>

					<description><![CDATA[அலகாபாத் ஆதிபுருஷ் படத்தை எடுத்தவர்கள் குரான் பற்றி படம் எடுத்தால் தெரியும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளி வந்துள்ள ஆதிபுருஷ் என்ற படம் ராமாயணக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.   இந்த படத்தில் ராமாயணத்தில் வரும் ராமர், அனுமன் போன்ற பாத்திரங்களைக் காட்டியதில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  இந்த படத்துக்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆதிபுருஷ் படத்தை உடனடியாக தடை செய்யக் கோரி பல இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது..  அப்படி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
