<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஏற்காது &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 10 Sep 2024 02:52:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஏற்காது &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒரு போதும் ஏற்காது : உதயநிதி</title>
		<link>https://patrikai.com/udhayanithi-says-tn-wot-accept-nep-ever/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Sep 2024 02:52:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[NEP]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[Udhayanithi]]></category>
		<category><![CDATA[wont accept]]></category>
		<category><![CDATA[உதயநிதி]]></category>
		<category><![CDATA[ஏற்காது]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[தேசிய கல்விக் கொள்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305878</guid>

					<description><![CDATA[மதுரை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் ஒரு போதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காது எனக் கூறி உள்ளார். நேற்று மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகம் என்றுமே இந்தி திணிப்பை ஏற்காது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்</title>
		<link>https://patrikai.com/minister-udhayanithi-stalin-tn-will-never-accept-hindi-impostion/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Aug 2023 12:35:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Hindi Imposition]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[Udhayanithi Stalin]]></category>
		<category><![CDATA[Will not accept]]></category>
		<category><![CDATA[இந்தி திணிப்பு]]></category>
		<category><![CDATA[உதயநிதி ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ஏற்காது]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1265248</guid>

					<description><![CDATA[சென்னை என்றுமே இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உறையில், “அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்குப் போட்டி மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
