<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எல்.முருகன் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 19 Jul 2024 12:13:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>எல்.முருகன் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மத்திய அமைச்சர் தொடங்கி வை/த்த தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை  </title>
		<link>https://patrikai.com/central-minister-inaugurated-tuticorin-mettupalayam-train-service/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jul 2024 12:13:45 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[Train service]]></category>
		<category><![CDATA[Tuticorin - Mettupalayam]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301601</guid>

					<description><![CDATA[மேட்டுப்பாளையம் மத்திய அமைச்சர் எல் முருகன் தூத்துக்குடி &#8211; மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். ரயில்வே வாரியம் தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரம் 2 நாட்கள் புதிய ரயில் இயக்க ஒப்புதல் அளித்து சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் இந்த ரயில் இயக்கப்படாமல் இருந்து வந்ததால் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மாவட்ட பயணிகள் நலச்சங்கம், வர்த்தக தொழில் சங்கங்கள், எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள்! ஒப்பந்தம் கையெழுத்தானது&#8230;</title>
		<link>https://patrikai.com/lok-sabha-election-2024-bjp-pmk-alliance-signed-10-seats-for-pmk/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Mar 2024 03:31:42 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[10 seats for PMK]]></category>
		<category><![CDATA[Anbumani Ramadoss]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[bjp allaince]]></category>
		<category><![CDATA[BJP pmk alliance]]></category>
		<category><![CDATA[Dr Ramadoss]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[Lok Sabha election 2024]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை]]></category>
		<category><![CDATA[அம்புமணி ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[டாக்டர் ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[பாமக]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[பாஜக கூட்டணி]]></category>
		<category><![CDATA[பாஜக பாமக கூட்டணி]]></category>
		<category><![CDATA[மக்களவைத் தேர்தல் 2024]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289961</guid>

					<description><![CDATA[சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழ்நாடு புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கி உள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனம் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸை, இன்று காலை பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது இரு கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு இறுதியானது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சோனியா காந்தி, ஜே.பி.நட்டா, எல்.முருகன் &#8211; மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு!</title>
		<link>https://patrikai.com/sonia-gandhi-jp-natta-l-murugan-elected-unopposed-to-rajya-sabha/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Feb 2024 04:15:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[JP Natta]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[Rajya Sabha election]]></category>
		<category><![CDATA[Sonia Gandhi]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[ராஜ்யசபா தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஜே.பி.நட்டா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1286431</guid>

					<description><![CDATA[டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜே.பி.நட்டா மத்திய அமைச்சல் எல்.முருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது.  அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை தேசிய கட்சிகள் மற்றம் மாநில கட்சிகள் அறிவித்தன. காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ராஜஸ்தானில் இருந்துபோட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதுபோல பாஜக சார்பில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மக்களவையில் திமுக எம் பி யை பேச விடாமல் மத்திய அமைச்சர் குறுக்கீடு</title>
		<link>https://patrikai.com/central-minister-interruted-dmk-when-he-is-seaking-in-lok-sabha/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Feb 2024 12:15:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[interrupted]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[Lok Sabha]]></category>
		<category><![CDATA[Speech]]></category>
		<category><![CDATA[TR Balu]]></category>
		<category><![CDATA[உரை]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[குறுக்கீடு]]></category>
		<category><![CDATA[டி.ஆர்.பாலு]]></category>
		<category><![CDATA[மக்களவை]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1284595</guid>

					<description><![CDATA[டில்லி மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவைப் பேச விடாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.  இந்த கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை என்று தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் தமிழகத்துக்குப் பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டி இது தொடர்பாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா கூட்டணியில் இருந்து விலக காத்திருக்கும் தமிழக தலைவர்கள் : அமைச்சர் எல் முருகன் </title>
		<link>https://patrikai.com/l-murugan-says-some-tn-leaders-are-waiting-for-leaving-from-india-alalaianve/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jan 2024 02:13:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[INDIA alliance]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[leaving]]></category>
		<category><![CDATA[some leaders]]></category>
		<category><![CDATA[waiting]]></category>
		<category><![CDATA[இந்தியா கூடடணி]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[சில தலைவர்கள் காத்திருப்பு]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[விலகல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283590</guid>

					<description><![CDATA[நாமக்கல் ஒரு சில தமிழக தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகக் காத்திருப்பதாக அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார் நேற்று  பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார்.  நாமக்கல் நகர பா.ஜனதா சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் தொலைக்காட்சியில் இந்த பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.  நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர். பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். எல்.முருகன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் அறநிலையத் துறை இருக்காது : எல் முருகன்</title>
		<link>https://patrikai.com/cental-minister-l-murugan-condemned-dmk-for-srirangam-temple-attack/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Dec 2023 13:21:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Endownment board]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அறநிலையத்துறை]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1278498</guid>

					<description><![CDATA[சென்னை பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார.. இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவில் வந்த ஐயப்ப பக்தர்களைத்  தமிழக இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.   இதையொட்டி அறநிலையத்துறை மீது கடும் பாஜக, மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து கண்டன்ம தெரிவித்து வருகின்றனர்/ அறைநிலையத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த ஆந்திர ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தில் முண்டி அடுத்துச் சென்றதால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை வெள்ளம்: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆலோசனை&#8230;</title>
		<link>https://patrikai.com/chennai-flood-2023-union-defence-minister-consults-with-chief-minister-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Dec 2023 10:20:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai flood 2023]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[Union Defence Minister Rajnath singh]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[சென்னை வெள்ளம் 2023]]></category>
		<category><![CDATA[மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277927</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில்,  இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம்,  க்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு (ம) நிவாரணப் பணிகள் குறித்தும்,  முதலமைச்சர் ஸ்டாலின்  எடுத்துரைத்தார். தொடர்ந்து, &#8216;மிக்ஜாம்&#8217; புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டி டி பொதிகை தொலைக்காட்சி பெயர் மாற்றம்</title>
		<link>https://patrikai.com/dd-pothikai-tv-name-to-changed/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Nov 2023 12:47:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[DD Pothikai tv]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[name change]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[டி டி பொதிகை]]></category>
		<category><![CDATA[பெயர் மாற்றம்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1275226</guid>

					<description><![CDATA[சென்னை விரைவில் டி டி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாற்றப்பட உள்ளதாக மத்திய அமைசர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சேப்பாக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அமைச்சர் செய்தியாளர்களிடம், அனைவரும் முன்பு டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். என்வே தற்போது மீண்டும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை</title>
		<link>https://patrikai.com/sc-stayed-the-case-enquiry-against-l-murugan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Sep 2023 12:13:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[Enquiry]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[stay]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[இடைக்காலத் தடை]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைசர்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[வ்ழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1271027</guid>

					<description><![CDATA[டில்லி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலம்  குறித்துப் பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. எல் முருகன் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன்  அவதூறு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்குச் சென்னை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மத்திய அமைச்சர் மீது அவதூறு வழக்கு : உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு</title>
		<link>https://patrikai.com/chennai-hc-refused-to-dismiss-case-against-centrla-minister/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Sep 2023 02:02:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[L Murugan]]></category>
		<category><![CDATA[Murasoli]]></category>
		<category><![CDATA[refused to dismiss]]></category>
		<category><![CDATA[எல்.முருகன்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தள்ளுபடி செய்ய மறுப்பு]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<category><![CDATA[முரசொலி]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1268751</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது. தமிழக பாஜக செயலர் சீனிவாசன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் புகார் செய்தார். புகாரை ஆணையத்தின் அப்போதைய துணை தலைவர் எல்.முருகன் விசாரித்தார். பிறகு இவர் மத்திய அமைச்சராக பொறுப்பு ஏற்றார். கடந்த 2019 ஆம் அண்டு பா.ஜ.க., மாநில தலைவராக எல்.முருகன் பதவி வகித்தபோது, வேலூரில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
