பொன்முடி மீண்டும் எம் எல் ஏ ஆகிறார்
சென்னை பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார், சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது…