Tag: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவுக்கு 4வது டோஸ் தடுப்பூசி தேவையில்லை – 25 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு! மத்தியஅரசு தகவல்

டெல்லி: இந்தியாவுக்கு 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனமும், . தேவையில்லாமல் கொரோனா குறித்து யாரும்…

பாதிப்பு 35000ஐ கடந்தது; உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை!

ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை 35,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்…

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77 % அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனீவா: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77% அதிகரித்து உள்ளது என்றும், 59 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு…

12 நாடுகளைச் சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனா தொற்று அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றை தடுக்க…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது.…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று…

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 236 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27…

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 2ஆக உயர்ந்தது…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான்…