<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயர் நீதிமன்றம் அனுமதி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Sep 2025 04:45:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>உயர் நீதிமன்றம் அனுமதி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி</title>
		<link>https://patrikai.com/lawyers-arrested-who-support-of-sanitation-workers-protest-chennai-high-court-allows-one-man-commission-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 04:45:26 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[High Court allowed]]></category>
		<category><![CDATA[Lawyers arrested]]></category>
		<category><![CDATA[lawyers support of sanitation workers protest]]></category>
		<category><![CDATA[one-man commission investigation]]></category>
		<category><![CDATA[Sanitation workers protest]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்றம் அனுமதி]]></category>
		<category><![CDATA[ஒரு நபர் கமிஷன் விசாரணை]]></category>
		<category><![CDATA[துப்புரவுத் தொழிலாளர் போராட்டம்]]></category>
		<category><![CDATA[துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர்கள் ஆதரவு]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர்கள் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335919</guid>

					<description><![CDATA[சென்னை:  தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப் பட்டது தொடர்பாக  ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நீதிமன்றத்தால்  நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அமர்வு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி</title>
		<link>https://patrikai.com/high-court-allows-to-open-all-classes-in-kallakurichi-kaniyamur-private-school/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 12:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[all classes open in Kallakurichi private school]]></category>
		<category><![CDATA[High Court allowed]]></category>
		<category><![CDATA[Kaniyamur private school]]></category>
		<category><![CDATA[அனைத்து வகுப்புகளும் தொடங்க அனுமதி]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்றம் அனுமதி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி]]></category>
		<category><![CDATA[கனியாமூர் தனியார் பள்ளி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1252310</guid>

					<description><![CDATA[சென்னை: மாணவி மரணம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும்  கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் பள்ளியில் மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் சமூக விரோதிகள் பள்ளிக்கு தீ வைத்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதுடன்,  பல கோடி மதிப்புள்ள வாகனங்களையும் தீ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
