Tag: உயர்நீதிமன்றம்

25753  ஆசிரியர் நியமனத்தை செல்லாது என அறிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா மேற்கு வங்க அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 25753 பேர் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் மேற்கு…

தமிழக மக்களில் 89% ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ளனர்.  அரசு அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்களில் 89% பேர் ஏற்கனவே உள்ள 69% இடஒதுக்கீட்டின் கீழ் உளதாக தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்ப்…

சர்ச்சையைக் கிளப்பிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி நாளை ராஜினாமா

கொல்கத்தா நாளை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜி்த் கங்கோபாத்யாயா ராஜினாமா செய்ய உள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அபிஜித் கங்கோபாத்யாயா நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். இவர அளித்த…

பாஜக நடிகருக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது, கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் பிரபல நடிகரும், பாஜகவை…

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு இட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல்…

அன்கித் திவாரி வழக்க சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம்…

தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவால் என்ன பாதிப்பு : உயர்நீதிமன்றம் வினா

சென்னை தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை அமைத்ததில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது தமிழக அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக…

சிறுபான்மையினர் என்றால் சமூக விரோதிகளா : உயர்நீதிமன்றம் வினா

மதுரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத செயல்களை செய்பவரா என வினா எஉப்பு உள்ளது. ஹாஜா சரீஃப் என்னும் நெல்லையைச் சேர்ந்த ஒருவர்…

அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார் : உதயநிதி வாதம் 

செனனை சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம்…

டில்லி உயர்நீதிமன்றம் 2 ஜி வழக்கில் புதிய உத்தரவு

டில்லி வரும் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’…