Tag: உத்தரவு

புதிய ரேஷன் அட்டைகளை விரைந்து வழங்க அமைச்சர் உத்தரவு

சென்னை தமிழக அமைச்சர் சக்கரபாணி புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். நேற்று சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு…

தங்கம் தென்னரசு வழக்கு : இன்று அதிகாரி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தங்கம் தென்னரசு மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த…

அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்து நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சேலம் பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த சேலம் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலத்தைச் சேர்ந்த பியூஸ்…

வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளக்கூடாது : ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை தமிழக போக்குவரத்துத் துறை தனது ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி எம் எஸ்…

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு இட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல்…

நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

சென்னை நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் தற்போது வரை சென்னையில் தொடர்ந்து…

கனிவோடும் மரியாதையோடும் நடக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு

சென்னை கூட்டுறவுத் துறை ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடும் மரியாதையுடனும் நடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, இன்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம்

டில்லி தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி நதி நீரை…

நடத்துநர்கள் பயணிகளிடம்  சில்லறைக்காக நிர்ப்பந்திக்க போக்குவரத்துத்துறை தடை

சென்னை நடத்துநர்கள் பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க…

அக்டோபர் 30 ஆம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு உத்தரவு

ஈரோடு சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசிய வழக்கில் அக்டோபர் 30 அன்று ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி…