தேர்தல் பத்திரம் விவகாரம்: எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியது தொடர்பாக பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் பார்கவுன்சில்…