<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஈரோடு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 14 Jul 2025 00:46:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஈரோடு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இன்று கோவை, ஈரோட்டில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்</title>
		<link>https://patrikai.com/some-parts-of-coimbatore-and-erode-will-have-power-shutdown-today/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jul 2025 01:23:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Coimbatore]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[power shutdown]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[கோவை]]></category>
		<category><![CDATA[மின் தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331904</guid>

					<description><![CDATA[கோவை இன்று கோவை மற்றும் ஈரோட்டின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், ”கோவையில் 14.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை: எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர். துடியலூர் கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் தேர்வுகளுக்கு குறிப்பேடுகள் இல்லாத ஈரோடு பொது நூலகம் : தேர்வாளர்கள் அவதி</title>
		<link>https://patrikai.com/eride-exan-wruters-suffers-as-no-refeerence-books-fir-ips-and-ifs-wzna-at-ublic-kibrary/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 01:41:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[IPS and IFS]]></category>
		<category><![CDATA[No reference books]]></category>
		<category><![CDATA[Public Library]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[ஐபிஎஸ் மற்றும் ஐ எஃப் எஸ்]]></category>
		<category><![CDATA[குறிப்பேடுகள் இல்லை]]></category>
		<category><![CDATA[பொதுநூலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331716</guid>

					<description><![CDATA[ஈரோடு ஈரோடு பொது நூலகத்தில்  ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வுகளுக்கு தேவையான குறிப்பேடுகள் இல்லாததால் தேவாளர்கள் அவதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 1952 ஆம் ஆண்டு 600 புத்தகங்களுடன் ஈரோடு பேருந்து நிலையம் அருகே வீரபத்திரா வீதியில் துவங்கிய பொது நூலகம் தற்போது ஒரு லட்சத்து 67 ஆயிரம் புத்தகங்களுடன் ஈரோட்டின் மையப் பகுதியில் பொது நூலகமாக விளங்கி வருகிறது. புத்தகங்களை வாங்கி வீட்டிற்கு சென்று படித்து திரும்பி வரும் உறுப்பினர்களாக சுமார் 17,000 பேர் உள்ள இந்த நூலகத்தில் அறிவியல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று கோவை மற்றும் ஈரோட்டில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்</title>
		<link>https://patrikai.com/today-power-shutdown-in-parts-of-coinbatore-and-erode/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 01:27:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Coimbatore]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[power shutdown]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[கோவை]]></category>
		<category><![CDATA[மின் தடைToday]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331715</guid>

					<description><![CDATA[கோவை இன்று கோவை மற்றும் ஈரோட்டின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம். &#8220;கோவையில் 11.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரோடு அம்மன் கோயிலில் கீழே இருந்த ரூ. 2-ஐ எடுத்தவர் ரூ. 10000-த்தை காணிக்கையாக வாரி வழங்கி நெகிழ்ச்சி</title>
		<link>https://patrikai.com/erode-amman-temple-man-who-found-rs-2-from-the-floor-gives-rs-10000-as-an-offering/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jul 2025 07:08:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[சேலம் மாவட்ட செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[000 as an offering]]></category>
		<category><![CDATA[Chellandi Amman Temple]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[Erode Amman Temple: Man who found Rs. 2 from the floor gives Rs. 10]]></category>
		<category><![CDATA[Nerunjipettai]]></category>
		<category><![CDATA[Sellandi Amman Temple]]></category>
		<category><![CDATA[அம்மாபேட்டை]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[ஈரோடு அம்மன் கோயிலில் கீழே இருந்த ரூ. 2-ஐ எடுத்தவர் ரூ. 10000-த்தை காணிக்கையாக வாரி வழங்கி நெகிழ்ச்சி]]></category>
		<category><![CDATA[செல்லாண்டி அம்மன் கோயில்]]></category>
		<category><![CDATA[நெருஞ்சிப்பேட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331315</guid>

					<description><![CDATA[கோயிலில் கீழே இருந்த 2 ரூபாய் நோட்டை எடுத்தவர் அதற்காக ரூ. 10,000த்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். கீழே விழுவது எல்லாம் தமக்கானது என்று கடவுள் பெயரைக் கூறி பணம் சேர்ப்பவர்கள் ஒருபுறம் இருக்க கோயிலில் கிடைத்த பணத்திற்குப் பதிலாக இப்படி காணிக்கை செலுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். ஈரோடு, அம்மாபேட்டை அருகில் உள்ள நெருஞ்சிப்பேட்டை செல்லாண்டி அம்மன் கோயிலில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் இந்த கோயிலின் உண்டியல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் : செங்கோட்டையன் பேச்சு</title>
		<link>https://patrikai.com/sengottaiyan-says-admk-alliance-should-win-in-election/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 01:20:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[Sengottaiyan]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[கூட்டம்]]></category>
		<category><![CDATA[செங்கோட்டையன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325833</guid>

					<description><![CDATA[ஈரோடு அதிமுக சட்டாபை உறுப்பினர் செங்கோட்டையன் அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பேசியுள்ளார். அ.தி.மு.க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பூசல் நிலவுவதாக பேசப்பட்டு வந்த நிலையில், செங்கோட்டையன் பேச்சுகள் அரசியலில் கவனம் பெற்று வருகின்றன.  இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்துக் கொண்டு பேசி உள்ளார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் . ”நான் தொண்டனாகவே இருந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை ஈரோட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்</title>
		<link>https://patrikai.com/tomorrow-some-atts-of-erode-will-have-power-shutdown/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Apr 2025 09:11:41 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[power shutdown]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[மின்தடை.  Tomorrow]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325391</guid>

					<description><![CDATA[ஈரோடு நாளை ஈரோட்டின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், &#8220;ஈரோட்டில் நாளை (28.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை ஈரோட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்</title>
		<link>https://patrikai.com/tomorrow-power-shut-down-at-some-places-in-erode/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 09:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[Power shudown]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325228</guid>

					<description><![CDATA[ஈரோடு நாளை ஈரோட்டில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம், ”ஈரோட்டில் நாளை (26.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2 நாட்களுக்கு ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவை மாற்றம்</title>
		<link>https://patrikai.com/ttrain-services-at-erode-and-sengottai-changed-for-2-days/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Apr 2025 01:52:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 days]]></category>
		<category><![CDATA[2 நாட்கள்]]></category>
		<category><![CDATA[Change]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[Train service]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[மாற்றம்]]></category>
		<category><![CDATA[ரயில் சேவை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1323247</guid>

					<description><![CDATA[ஈரோடு தெற்கு ரயில்வே ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”பாசூர் ரயில் நிலையத்துக்கும், ஊஞ்சலூர் ரயில் நிலையத்துக்கும் இடையே ரெயில்வே பாலம் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் மேற்கண்ட 2 நாட்களும் ஈரோட்டில் இருந்து இயக்கப்படாமல் கரூரில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>1000கோடியை அமுக்கிய #அந்த தியாகி யார்? ஈரோடு, கோபி, பவானியை  கலக்கும் போஸ்டர்&#8230;.</title>
		<link>https://patrikai.com/tasmac-1000-crore-scam-antha-thiyagi-yaar-the-poster-that-stirs-erode-gopi-bhavani-areas/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 05:40:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Antha Thiyagi yaar?]]></category>
		<category><![CDATA[Bhavani areas]]></category>
		<category><![CDATA[Gopi]]></category>
		<category><![CDATA[Poster war]]></category>
		<category><![CDATA[Tasmac 1000 crore Scam]]></category>
		<category><![CDATA[The poster that stirs Erode]]></category>
		<category><![CDATA[Yaar Antha Sir]]></category>
		<category><![CDATA[Yaar antha thiyagi]]></category>
		<category><![CDATA[அந்த தியாகி யார்?]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[கோபி]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக் 1000 கோடி ஊழல்]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக் ஊழல்]]></category>
		<category><![CDATA[பவானி ஏரியாக்களை கலக்கிய போஸ்டர்]]></category>
		<category><![CDATA[போஸ்டர்]]></category>
		<category><![CDATA[போஸ்டர் யுத்தம்]]></category>
		<category><![CDATA[யார் அந்த சார்]]></category>
		<category><![CDATA[யார் அந்த தியாகி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322761</guid>

					<description><![CDATA[சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக,  ஆயிரம் கோடி அமுக்கிய #அந்த தியாகி யார்?  என அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை உள்பட சில பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அண்ணா திமுக சார்பில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் யார் அந்த சார் என போஸ்டர் அடித்து பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழலை சுட்டிக்காட்டி, யார் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரோடு காவல்துறையினர் சீமானுக்கு நேரில் ஆஜராக சம்மன்</title>
		<link>https://patrikai.com/erode-police-summoned-seeman-to-present-in-person/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Feb 2025 01:37:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[erode]]></category>
		<category><![CDATA[Police]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[summoned]]></category>
		<category><![CDATA[ஈரோடு]]></category>
		<category><![CDATA[சம்மன்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[போலீசார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319685</guid>

					<description><![CDATA[ஈரோடு ஈரோடு காவல்துறையினர் சீமான் வெடிகுண்டு வீசுவேன எனப்பேசியது குறித்து நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி  உள்ளனர். சீமான் மீது ஏற்கனவே பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வடலூர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய விவகாரத்தில் மூன்றாவது சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
