Tag: இலங்கை கடற்படையின் அட்டூழியம்

மீனவர்கள் 15 பேர் விசைபடகுடன் சிறைபிடிப்பு! தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்…

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்ததாக கூறி 15 மீனவர்களுடன் அவர்களுடையை விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

தமிழக மீனவர்கள் 19 பேர் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை…

ராமநாதபுரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு தமிழக மீனவர்கள் 19 பேரை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை…