Tag: இருந்து

பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர் – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை. பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில்…

அந்தரத்தில் இருந்து சரிந்து விழுந்த ராட்டினம் – 10 பேர் படுகாயம்

மொஹாலி: பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த…

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முஷ்பிகுர் ரஹீம் அறிவிப்பு

வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், சர்வதேச டி20 போட்டிகளில்…

தனியார் கல்லூரி தலைவர் பாஜகவில் இருந்து நீக்கம்

விருதுநகர்: தனியார் கல்லூரி தலைவர் பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ். இவர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு கிழக்கு…

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறப்பு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி…

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

Water from Mullaperiyaru dam opened today for agricultural irrigation சென்னை: விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. முல்லை…

பேஸ்புக் நேரலையில் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித்…

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு…