Tag: இபிஎஸ்

சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு நாளை பதில் சொல்கிறேன்! சபாநாயகர்

சென்னை: சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு பேரவையில் நாளை கேள்வி கேட்டால் பதில் அளிப்பேன் என சட்டமன்ற சபாநாயகர் கூறினார். அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு இடையே…

2 நாட்கள் மட்டுமே  சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர்!  சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் அக்டோபர் 19ம் தேதி வரை…

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது… அலுவல் ஆய்வுக்குழு பெயர் பட்டியலில் ஓபிஸ்…..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் முதல்வர் ஓ.பி்.எஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.…

இன்று இரவு டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார்…

சசிகலாவை சந்தித்தார் ஓபிஎஸ் வலதுகரம் வைத்தியலிங்கம்… இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி…

தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை ஓபிஎஸ்.ன் வலதுகரமாக திகழ்ந்து வரும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார்.…

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு…

அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும், ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி…

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன்…

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி…

ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்: தமிழகஅரசு சார்பாக அமைச்சர்கள் மரியாதை… முதல்வர் புகழாரம்

நெல்லை: ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாளையொட்டி தமிழகஅரசு சார்பாக அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்துமரியாதை செய்தனர். ஒண்டிவீரனினுக்கு 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர்…