Tag: இந்து சமய அறநிலையத்துறை

நீதிமன்ற அவமதிப்பு: இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை…

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திய அறநிலையத்துறை! பக்தர்கள் அதிர்ச்சி…

பழனி: பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டு உள்ளது. அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கை பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம்…

இந்து கோவில்களுக்கு சொந்தமான 5,538 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இந்து கோவில்களுக்கு சொந்தமான 5,538 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 25 மாதங்களில் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. ஒரு காலத்தில் வீடு,…

கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கு பட்டா கேட்டு வழக்கு! அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கு பட்டா கேட்டு தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி மீட்க…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் கோவில் ? : அமைச்சர் சேகர் பாபு

சென்னை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறி உள்ளார் சிதம்பரம் நடராஜர்…

கோவில் நிதியியிலிருந்து அறநிலையத்துறை செலவுகளை செலவழிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோவில்களை பராமரித்து வரும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, தனது செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

இறைபக்தி இல்லாதவர்களை கோயில்களில் அறங்காவலராக நியமிக்க அனுமதிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: இறைபக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின்…

கோவில்களுக்கு சொந்தமான நிலம் குத்தகை காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்தியது இந்து சமய அறநிலையத்துறை…!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலத்துக்கான குத்தகைக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டு களாக உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து…