<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இடிந்து விழுந்தது &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Oct 2024 05:17:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>இடிந்து விழுந்தது &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நேற்று சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்து</title>
		<link>https://patrikai.com/coal-mine-collapsed-at-china/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Oct 2024 05:17:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Coal Mines]]></category>
		<category><![CDATA[collapse]]></category>
		<category><![CDATA[இடிந்து விழுந்தது]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[நிலக்கரி சுரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309712</guid>

					<description><![CDATA[ஹூபே நேற்று சீன நாட்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சீனா நாட்டின் ஹூபே மாகாணம் பஹன் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஊழியர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், 6 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தகவலறிந்து விரைந்து வந்து சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பீகாரில் மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி</title>
		<link>https://patrikai.com/again-one-more-bridge-collapsed-in-bihar-and-public-shocked/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Aug 2024 11:43:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bihar]]></category>
		<category><![CDATA[collapsed]]></category>
		<category><![CDATA[One more bridge]]></category>
		<category><![CDATA[இடிந்து விழுந்தது]]></category>
		<category><![CDATA[பீகார்]]></category>
		<category><![CDATA[மேலும் ஒரு பாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303910</guid>

					<description><![CDATA[சுல்தான்கஞ்ச் பீகார் மாநிலம் சுல்தான் கஞ்ச் பகுதியில் புனரமைப்பு பணி நடந்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகாரில் கடந்த இரண்டு மாதங்களில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இது தொடர்பாக 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இர் மாதங்களில் கிஷன்கஞ்ச், அராரியா, கிழக்கு சம்பாரண், சிவன், சரண் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்தன. எனவே அம்மாநில [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சூரத் அருகே 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி : 15 பேர் காயம்</title>
		<link>https://patrikai.com/one-died-and-15-wounder-near-surat-as-6-floor-building-collapased/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Jul 2024 02:21:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[15 wounded]]></category>
		<category><![CDATA[15 பேர் காயம்]]></category>
		<category><![CDATA[6 floor building collapsed]]></category>
		<category><![CDATA[6 மாடி கட்டிடம்]]></category>
		<category><![CDATA[Gujarat]]></category>
		<category><![CDATA[one died]]></category>
		<category><![CDATA[Surat]]></category>
		<category><![CDATA[இடிந்து விழுந்தது]]></category>
		<category><![CDATA[ஒருவர் மரணம்]]></category>
		<category><![CDATA[குஜராத்]]></category>
		<category><![CDATA[சூரத்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300608</guid>

					<description><![CDATA[சூரத் குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள  சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.  சுமார் 50 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பில் 5 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்ரனர் சூரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில்  அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்ததில் கட்டட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அடுத்தடுத்து பீகாரில் 4 பாலம் இடிந்து விழுந்தது</title>
		<link>https://patrikai.com/4-bridges-collapsed-in-bihar-one-after-other/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jun 2024 01:43:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[4 bridges]]></category>
		<category><![CDATA[4 பாலங்கள்]]></category>
		<category><![CDATA[Bihar]]></category>
		<category><![CDATA[collapse]]></category>
		<category><![CDATA[One more bridge]]></category>
		<category><![CDATA[இடிந்து விழுந்தது]]></category>
		<category><![CDATA[பீகார்]]></category>
		<category><![CDATA[மற்றொரு பாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299862</guid>

					<description><![CDATA[கிஷான் கஞ்ச் மீண்டும் பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட 3 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களை இணைக்கும் வகையில் பஹதுர்கஞ்ச் பகுதியில் மதியா ஆற்றின் மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடந்த 2011-ம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
