<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆன்லைன் ரம்மி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 21 Jul 2025 02:22:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஆன்லைன் ரம்மி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மகாராஷ்டிரா அமைச்சர்</title>
		<link>https://patrikai.com/maharashtra-minister-played-online-rummu-inside-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 02:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Maharashtra assembly]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[Online Rummu]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் ரம்மி]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா சட்டமனறம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332514</guid>

					<description><![CDATA[மும்பை மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் அம்மாநில அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே ஆன்லைன் ரம்மி விளியாடி உள்ளார். கடந்த ஞாயிறி அம்றி மகாராஷ்டிரா வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்றத்தில் அவர் தனது தொலைபேசியில் ஆன்லைன் கார்டு விளையாட்டான ‘ஜங்லீ ரம்மி’ விளையாடியதாகக் கூறப்படும் வீடியோ, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி) தலைவர் ரோகித் பவார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் ரோகித் பவார், “ தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் தலைமையிலானது), பா.ஜ.க-வுடன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தேதி குறிப்பிடாமல் ஆன்லைன் ரம்மி வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு</title>
		<link>https://patrikai.com/online-rummu-case-verdict-is-postponed-withou-tmentioning-date/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 10:13:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case verdict]]></category>
		<category><![CDATA[online rummy]]></category>
		<category><![CDATA[postpotoned without date ention]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் ரம்மி]]></category>
		<category><![CDATA[தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு]]></category>
		<category><![CDATA[வழக்கு தீர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325606</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி வழக்கின்  தீரப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடைவிதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து, ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தது. ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை வாங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/anbumani-ramadoss-asked-to-get-for-online-rummu-ban-at-sc/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Apr 2024 12:02:46 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anbumani Ramadoss]]></category>
		<category><![CDATA[BAN]]></category>
		<category><![CDATA[online rummy]]></category>
		<category><![CDATA[SC]]></category>
		<category><![CDATA[அன்புமணி ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் ரம்மி]]></category>
		<category><![CDATA[உச்ச்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1291898</guid>

					<description><![CDATA[சென்னை உச்சநீதிமன்றத்தில் ஆன்லை ரம்மிக்கு தடை வாங்க வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இன்று பாமக தலைவர் அன்புமணி ரமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆன்லைன் ரம்மி தடை ரத்து எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி தகவல்</title>
		<link>https://patrikai.com/appeal-against-chennai-hc-cancelled-online-rummy-ban-bill-minister-raghupathi-info/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Nov 2023 07:20:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Appeal against Online rummy issue]]></category>
		<category><![CDATA[Minister Raghupathi]]></category>
		<category><![CDATA[online rummy ban order cancel]]></category>
		<category><![CDATA[அமைச்சர் ரகுபதி]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் ரம்மி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1275200</guid>

					<description><![CDATA[சென்னை: ஆன்லைன் ரம்மி தடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பலர் உயிரிழந்த நிலையில்,  தமிழக அரசுஆன்லைன்  சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை: ஆளுநரே பொறுப்பு என அன்புமணி காட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/governor-is-responsible-for-the-suicides-that-have-happened-so-far-due-to-online-rummy-anbumani-ramadoss/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Feb 2023 10:17:03 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anbumani Ramadoss]]></category>
		<category><![CDATA[Governor is responsible]]></category>
		<category><![CDATA[online rummy]]></category>
		<category><![CDATA[online uicides]]></category>
		<category><![CDATA[அன்புமணி ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் தற்கொலை]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் ரம்மி]]></category>
		<category><![CDATA[கவர்னர் பொறுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1249594</guid>

					<description><![CDATA[சென்னை: மதுரையில் இன்று ஆன்லைன் ரம்மியால் இளம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி – முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசியின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆன்லைன் சூதாட்டத்துக்கு மேலும் ஒரு வாலிபர் பலி: பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை</title>
		<link>https://patrikai.com/another-teenager-dies-of-online-gambling-in-oddanchatram/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 10:31:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Another teenager dies]]></category>
		<category><![CDATA[online gambling]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் சூதாட்டம்]]></category>
		<category><![CDATA[ஆன்லைன் ரம்மி]]></category>
		<category><![CDATA[மேலும் ஒரு வாலிபர் மரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1244647</guid>

					<description><![CDATA[திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பணத்தை இழந்த இளைஞர் அருண் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை கோரி இயற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காததால், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், ஏராளமானோர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். சமீபத்தில் (ஜனவரி 1ந்தேதி) ஆட்டோ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
