Tag: ஆன்மிகம்

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில்

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டத்துக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் இணைப்பாக உள்ள ஊர் கொழுமம். குமண மன்னன் ஆட்சி செய்த பூமி இது. இங்கே, அமராவதிஆற்றங்கரையோரத்தில்…

அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,  வள்ளலார் கோயில், மயிலாடுதுறை, 

அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், வள்ளலார் கோயில், மயிலாடுதுறை, முன்னொரு காலத்தில் நந்தி, சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில்…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம்

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம். தல சிறப்பு: ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் அமைந்திருப்பதும், நான்கு முகங்களுடன் பிரம்ம லிங்கேஸ்வரராக…

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,  எண்கண்,  திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம் . பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை…

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,  திருப்பழனம்,  திருவையாறு, 

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், திருவையாறு, அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் “திருப்பழனம்” என்று பெயர். நந்தியெம்பெருமானுக்கு ஈசன் மணமுடிக்க விரும்பினார் .…

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்)  கோயில், திருப்பயத்தங்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம். 

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்) கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி…

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி வரலாற்றுச் சிறப்பு பூவன் பட்டர் என்ற திருமலைக்காளி கோயில் பூசாரியின் கனவில் திருமலைமுருகன் தோன்றி, தான் அச்சன் கோயிலுக்குச் செல்லும்…

சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,  தீர்த்தனகிரி,  கடலூர் மாவட்டம்.

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம். முன்னொரு காலத்தில், இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர், சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு…