<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆட்சி &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 31 Jul 2025 02:00:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஆட்சி &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எடப்பாடி  பழனிசாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா : அமைச்சர் எ வ வேலு வினா</title>
		<link>https://patrikai.com/minister-ev-velu-asked-wherthern-eps-didnot-obtain-any-lon-during-ruling/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 02:00:46 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[loan]]></category>
		<category><![CDATA[Minister EV Velu]]></category>
		<category><![CDATA[rule]]></category>
		<category><![CDATA[அமைச்சர். எ.வ.வேலு]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கடன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333429</guid>

					<description><![CDATA[ராமேஸ்வரம் எடப்பாடிபழனிச்சாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா என தமிழக அமைச்சர் எ வ வேலு வினா எழுப்பியுள்ளார். நேற்று ராமேஸ்வரத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு  செய்தியாளர்களிடம், ,  ”ராமேஸ்வரம் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தை செயல்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. பாம்பன் கால்வாய் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் நடக்கும் : அன்ணாமலை அதிரடி</title>
		<link>https://patrikai.com/annamalai-says-bjp-alliance-govt-will-rule-tn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jul 2025 09:27:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[BJP Alliance]]></category>
		<category><![CDATA[Govt]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பாஜக கூட்ட்ணி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332280</guid>

					<description><![CDATA[சென்னை பாஜக தமிழக முன்னாள் தலைவ்ர் அண்ணாமலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ந்டக்கும் என தெரிவித்துள்ளார் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த கூட்டணியை உறுதி செய்ததுடன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் என் டி ஏ ஆட்சி வந்த பின் ஊழல் முடிவுக்கு வரும் : அமித்ஷா</title>
		<link>https://patrikai.com/amitshah-says-after-nda-coming-ro-rule-corruption-will-come-to-an-end-in-tn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Mar 2025 02:10:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[amit shah]]></category>
		<category><![CDATA[corruption]]></category>
		<category><![CDATA[End]]></category>
		<category><![CDATA[NDA]]></category>
		<category><![CDATA[rule]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[ஊழல்]]></category>
		<category><![CDATA[என்.டி.ஏ.]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முடிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322618</guid>

					<description><![CDATA[டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் என் டி ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழ்ல முடிவுக்கு வரும் எனக் கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 25) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பகல் கனவு காண்கிறது : நவீன் பட்நாயக்</title>
		<link>https://patrikai.com/naveen-patnaik-says-bjp-is-under-dream-to-form-govt-at-odisaha/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 06 May 2024 12:41:08 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Dream]]></category>
		<category><![CDATA[Naveen Patnaik]]></category>
		<category><![CDATA[Odisha]]></category>
		<category><![CDATA[ruling]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[ஒடிசா]]></category>
		<category><![CDATA[கனவு]]></category>
		<category><![CDATA[நவீன் பட்நாயக்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294880</guid>

					<description><![CDATA[புவனேஸ்வர் ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று ஒடிசாவில் பிரதமர் மொடி தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது பிரதமர் மோடி, &#8220;வரும் ஜூன் 4ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. நாங்கள் அன்று பாஜக சார்பில் முதல்வர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முதல்வரின் உதவியாளர் ஆட்சி நடத்தும் ஒடிசா : ராகுல் காந்தி </title>
		<link>https://patrikai.com/rahul-gandhi-says-odisha-is-ruled-bu-cm-asst/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Apr 2024 03:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CM asst]]></category>
		<category><![CDATA[Odisha]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[ruling]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[ஒடிசா]]></category>
		<category><![CDATA[முதல்வரின் உதவியாளர்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294065</guid>

					<description><![CDATA[சலேபூர் ஒடிசா மாநிலத்தில் முதல்வர் உதவியாளர் பாண்டியனின் ஆட்சி நடப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார்.  ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால் அங்குப் பிரசாரம் களைகட்டியுள்ளது.  ஒடிசாவில் மொத்தமுள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 147 சட்டசபைத் தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் த தலைவர் ராகுல் காந்தி நேற்று கட்டாக்கின் சலேபூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில். &#8220;ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதாதளமும், பா.ஜனதாவும் ஒன்றையொன்று எதிர்த்து தேர்தலில் களமிறங்கி உள்ளன. ஆனால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் : ராகுல் காந்தி</title>
		<link>https://patrikai.com/rahul-gandhi-says-if-they-come-to-powr-caste-wise-census-to-be-done/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Apr 2024 03:25:07 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Caste wise census]]></category>
		<category><![CDATA[INDIA alliance]]></category>
		<category><![CDATA[power]]></category>
		<category><![CDATA[Rahul Gadhi]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[இந்தியா கூட்டணி]]></category>
		<category><![CDATA[சாதிவாரிக் கணக்கெடுப்பு]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1293658</guid>

					<description><![CDATA[அமராவதி, மகாராஷ்டிரா ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, &#8220;இந்திய அரசியலமைப்பை உலகில் எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. தனது 22 தொழிலதிபர் நண்பர்களுக்கு மட்டுமே மோடி உதவி செய்து அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தார். ர் மோடியின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் 22-25 பேர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டில்லியில் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது : கெஜ்ரிவால் </title>
		<link>https://patrikai.com/kejriwal-complained-about-delhi-ruling/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jun 2023 03:09:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[complained]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Kejriwlal]]></category>
		<category><![CDATA[ruling]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[குறை]]></category>
		<category><![CDATA[கெஜ்ரிவால்]]></category>
		<category><![CDATA[டில்லி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260805</guid>

					<description><![CDATA[டில்லி டில்லியில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று டில்லியில் உள்ள பிரகதி மைதான சுரங்கப்பாதையில் டெலிவரி ஏஜெண்டு ஒருவர், அவரது கூட்டாளி ஒருவர் என 2 பேரை மோட்டார் சைக்கிளில் வந்த 4 வழிப்பறி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மறித்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த கொள்ளையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியின் சட்டம், ஒழுங்கு மத்திய அரசின் பொறுப்பில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
