வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் : பயணிகள் அவதி
சென்னை ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாகத்…