<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அரசு தகவல் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 23 Mar 2023 11:49:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>அரசு தகவல் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கோயில்களில் மே மாதத்திற்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்! நீதிமன்றத்தில் அரசு தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/trustees-to-be-appointed-in-temples-within-may-government-informed-the-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 12:05:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Government information]]></category>
		<category><![CDATA[temples Trustees appoints]]></category>
		<category><![CDATA[Trustees to be appointed]]></category>
		<category><![CDATA[அரசு தகவல்]]></category>
		<category><![CDATA[அறங்காவலர்கள் நியமனம்]]></category>
		<category><![CDATA[கோவில்கள் அறங்காவலர்கள் நியமனம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255265</guid>

					<description><![CDATA[சென்னை: மாநிலம் முழுவதும் அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோவில்களில்,  அறங்காவலர்களை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மே மாதத்துக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என  இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 4 மாவட்டங்களில் இம்மாத இறுதிக்குள் அமைக்கப்படும்; மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் அமைக்கப்படும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
