Tag: அமைச்சர் துரைமுருகன்

ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது! சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கவன தீர்மானத்தின்மீது…

கர்நாடகாவால் மேகதாது அணை கட்டமுடியாது! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் உறுதி…

சென்னை: கர்நாடக மாநில அரசு, எத்தனை குழு அமைத்தாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில்…

அமலாக்கத்துறையில் ஆஜராகாத திமுக எம்.பி. கதிர் ஆனந்த்! மீண்டும் சம்மன்?

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 28ந்தேதி விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை ஆஜராகாத நிலை யில், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை…

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்டு பிடிக்கிறது! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி விவகாரத்தில் இதுவரையில் இருந்த எந்த அரசும் கர்நாடக அரசும், இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை, ஆனால், தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறது…

ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை ஆளுநர் ஆர் என் ரவி பட்டியலின ஊராட்சி தலைவர் பதவி ஏற்பு குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் திருப்பத்தூர்…

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 12,500 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்! அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என அம்மாநில காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வரும் நிலையில், மாநில அரசுக்கு ஆதரவாக அம்மாநில மக்கள், அரசியல்…

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து

சென்னை அமைச்சர் துரைமுருகன் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது அனைவரும்…

தீர்ப்புக்கு வரவேற்பு; காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையால் பயனில்லை! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினையில் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமும் மில்லை ” என்று கூறிய அமைச்சர் துரைமுரகன் நீதிமன்ற…

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல்: முதலமைச்சர் ஸ்டாலின்மீதான வழக்கு வாபசாகுமா?

சென்னை; புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ந்தேதிக்கு உயர்நீதிமன்றம்…

காவிரி விவகாரம்: டெல்லியில் மத்திய அமைச்சருரை சந்தித்த தமிழக எம்.பி.க்கள் குழு…

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குழு நேற்று மாலை (18ந்தேதி) டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்க முடியாத நிலையில், இன்று காலை 9மணி அளவில்…